Monday, September 29, 2008

ஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்...

இந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில் சில குறிப்புகளை சொல்லிப்போகிற மனோநிலையும் இல்லாமல் இருக்கிறது! இருந்தும் எனக்குள் முட்டிக்கொண்டிருக்கிற நினைவின் சொற்களை குறிப்புகளாக எழுதியே பழக்கப்பட்டு விட்ட எனக்கு (அநேகம் காற்றில்தான் எழுதியிருக்கிறேன்) இன்றைக்கும் எழுதுவதற்கான மனோநிலை வாய்க்காமல் இருந்தாலும் இணையம் அரிதாகக்கிடைக்கிற இந்த நேரத்தில் கட்டாயமாய் சிலதை எழுதி விட வேண்டும் என்கிற கடமையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், எப்பொழுதும் முன்னேற்பாடுகள் செய்வது என் இயல்பாய் இருந்ததில்லை...உனக்கான கடிதங்களையும் நான் அப்படியே எழுதி இருக்கிறேன்...!


*
என் அம்மாவின் பிறந்த நாளை
எனக்கு ஞாபகப்படுத்திய உனக்கு
என் பிறந்நாள் மறந்து போயிற்று...!

*
தவம் தடைப்பட்டுப் போனாலும்
தேவதைகள் தோற்பதில்லையே
நீ தேவதைதானே...!


*
உயிர் முழுக்க வலி
உன் பிரிவறித்த தோழி வாழ்த்தனுப்பியிருந்தாள்
இந்த பிறந்தநாளுக்கு...!


*
என்ன தரவேண்டும் உனக்கு
இந்த பிறந்தநாளுக்கு
எதை விரும்பினாலும் கேள்
உன் பரியங்களையும் நினைவுகளையும் தவிர...!


*
மூடிவைத்திருக்கிற உன் தொலைபேசியை
நெருங்க முடியாமல் இருக்கலாம் எனக்கு
உன்னை மூடி வைக்கிற முயற்சியின்..
தோல்வியை நீ தாங்க மாட்டாய் தமிழ்
அதற்காகவேனும்
உன் பிரியங்களின் சாயல்களில்
ஒரு வாழ்த்தை அனுப்பிவிடு...!


*இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!


*
எனிந்த மௌனம்
உன் நினைவுள் அழுகிற சத்தம்
உன்னை தூங்கவிடாது தமிழ்
ஒரு வாழ்த்தை அனுப்பிடு!
மற்றொரு பிறந்த நாளைக்குள் நிகழலாம்
சில அழைப்புகளும் பதில்களும்...!


*
உனக்கென்றுதானே பிறந்திருக்கிறேன்
உன் நினைவுகளோடு
வாழ்ந்துவிடுகிறேன்...!


பின் குறிப்பு:

1)இது என்னுடைய ஐம்பதாவது பதிவு எதிர்பார்த்துக்கொண்டிருந்த சில நிகழ்வுகள் நிகழாமையில் புலம்பலை கோர்வையாக்குகிற அளவுக்கு நிதானம் இல்லாமல் இருக்கிறது...அதனால் குறிப்புகளாக மட்டும்...

2)ஒரு புகைப்படம் மற்றும் ஒரு பாடலோடு பதிவாகி இருக்க வேண்டியது நேரமும் கணினியும் செய்கிற சதியில் முடியாமல் போயிற்று


3)சந்தோசத்துக்காக...

A LOT OF
BIRTHDAY WISHES
WITH LOVE & AFFECTION
ONLY & JUST FOR YOU...

on
29.09.2005

152 comments:

வந்தியத்தேவன் said...

காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.

சென்ஷி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா :)

சென்ஷி said...

//வந்தியத்தேவன் said...
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
//

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
காதலில்லாருக்கு எவ்வுலகும் இல்லை நண்பரே :)

சென்ஷி said...

அப்ப உனக்கு மெய்யாலுமே பொறந்தநாளா. முன்னாடியே சொல்லியிருக்கலாமுல்ல.. பதிவுல பொங்க வச்சிருப்பேனே நண்பா.. :)

எனது மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நாங்க வாழ்த்து சொன்னா ஏத்துக்குவீங்கள்ல :)

தமிழன்-கறுப்பி... said...

வந்தியத்தேவன் said...
\\
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
\\

!!!?

சென்ஷி said...

//தவம் தடைப்பட்டுப் போனாலும்
தேவதைகள் தோற்பதில்லையே
நீ தேவதைதானே...!//

எப்படி தோற்கும்.. ஏன்னா தவம் கெடக்குறது நாம.. மனசை கெடுத்து தொலைக்குறது அவங்க..

என்னத்த சொல்ல.. இங்கயும் ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் சார்ஜாவாத்தான் கெடக்கேன் :(

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா :)
\\

நன்றி மாப்பி...

நிலா said...

என்ன ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியாவா இருக்கு?

சென்ஷி said...

//இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!//

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\
//வந்தியத்தேவன் said...
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
//

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
காதலில்லாருக்கு எவ்வுலகும் இல்லை நண்பரே :)
\\

காதலன்...சென்ஷி...

ஆயில்யன் said...

//இந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில்//

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

நிலா said...

//என்னத்த சொல்ல.. இங்கயும் ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் சார்ஜாவாத்தான் கெடக்கேன் :(//

ஊப்ஸ்.. சென்ஷி மாமாவுமா? எல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க

Thamiz Priyan said...

ஐம்பதுக்கும், பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் அண்ணை!

ஆயில்யன் said...

//வந்தியத்தேவன் said...
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
//

ஒன்றே சொன்னாலும் நன்றாய் சொன்னீர்கள் :)))))

நிலா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//வந்தியத்தேவன் said...
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
//

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
காதலில்லாருக்கு எவ்வுலகும் இல்லை நண்பரே :)
//

இதுக்கு ரிப்பிட்டே மட்டும்தான் :)))

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\
அப்ப உனக்கு மெய்யாலுமே பொறந்தநாளா. முன்னாடியே சொல்லியிருக்கலாமுல்ல.. பதிவுல பொங்க வச்சிருப்பேனே நண்பா.. :)

எனது மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... நாங்க வாழ்த்து சொன்னா ஏத்துக்குவீங்கள்ல :)
\\

உண்மையா எனக்கு பிறந்தநாள்தாம்பா...

நிச்சயமா நண்பா...ரொம்ப நன்றி...

இப்ப எனக்கிருக்கிற உறவுகள் நீங்கதானேப்பா...

சென்ஷி said...

//இதுக்கு ரிப்பிட்டே மட்டும்தான் :)))//

ஏன் தம்பி... உனக்கு வூட்ல பொண்ணு பார்த்தாச்சா :)

ஆயில்யன் said...

// சென்ஷி said...
//இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!//

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..
//
ம்ம் ஆகட்டும் இந்த தை வந்தா தெரியப்போகுது:))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//சென்ஷி said...
//வந்தியத்தேவன் said...
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
//

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
காதலில்லாருக்கு எவ்வுலகும் இல்லை நண்பரே :)
//

இதுக்கு ரிப்பிட்டே மட்டும்தான் :)))///

இது போதாதா? ஆயில்யனுக்கும் கவிதையெல்லாம் வர ஆறம்பிச்சிடுச்சு

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//இதுக்கு ரிப்பிட்டே மட்டும்தான் :)))//

ஏன் தம்பி... உனக்கு வூட்ல பொண்ணு பார்த்தாச்சா :)
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!!

சென்ஷி said...

//ம்ம் ஆகட்டும் இந்த தை வந்தா தெரியப்போகுது:))//

முடியாதே.. நாங்க மறுபடி காதலிக்க ஆரம்பிச்சுட்டோமுல்ல :)

சென்ஷி said...

//நிலா said...
//என்னத்த சொல்ல.. இங்கயும் ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் சார்ஜாவாத்தான் கெடக்கேன் :(//

ஊப்ஸ்.. சென்ஷி மாமாவுமா? எல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க
//

ஹி..ஹி.. ஆமாங்கோ :)

சென்ஷி said...

கவிதையெல்லாம் நல்லா இருக்குதுங்க :)

சென்ஷி said...

//இன்றைக்கும் எழுதுவதற்கான மனோநிலை வாய்க்காமல் இருந்தாலும் இணையம் அரிதாகக்கிடைக்கிற இந்த நேரத்தில் கட்டாயமாய் சிலதை எழுதி விட வேண்டும் என்கிற கடமையில் //

நான் இங்க கும்மி அடிச்சுட்டு இருக்கேன் :)

சென்ஷி said...

ஹைய்யா. நான் தான் 25 அடிச்சுருக்கேன் :)

தமிழன்-கறுப்பி... said...

நிலா said...
\\
என்ன ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியாவா இருக்கு?
\\

வாம்மா நிலா முதல் முறையா வந்திருக்க...

சென்ஷி said...

எலே மாப்பி. முன்னாடியே சொல்லிடு டார்கெட் எத்தினின்னு :)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\
//இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!//

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி..
\\

நல்ல பாட்டு மாப்பி அடிக்கடி மப்புல பாடுற பாட்டு...

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...

\\
//இந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில்//

வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
\\

நன்றி அண்ணன்...:)

சென்ஷி said...

நீ வருவாய் என நான் இருந்தேன்...
ஏன் மறந்தாய் என நான் அறியேன் :(

ஆயில்யன் said...

//இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!//

நம்பிக்கை!

ஜெயிக்கும்

வாழ்த்துக்களுடன்...!!!

தமிழன்-கறுப்பி... said...

நிலா said...
\\
//என்னத்த சொல்ல.. இங்கயும் ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் சார்ஜாவாத்தான் கெடக்கேன் :(//

ஊப்ஸ்.. சென்ஷி மாமாவுமா? எல்லோரும் ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்க
\\

என்ன செய்ய நிலாக்குட்டி... ஆன்ட்டிங்க எல்லாம் அப்படித்தானே இருக்காங்க...:(

சென்ஷி said...

//இந்த பூமிக்கு நான் வந்த நாளை கொண்டாடுகிற இந்த நாளில் சில குறிப்புகளை சொல்லிப்போகிற மனோநிலையும் இல்லாமல் இருக்கிறது!//

நல்லவேளை பதிவுல பொறந்தநாளுன்னாச்சும் சொன்னியே :)

தமிழன்-கறுப்பி... said...

தமிழ் பிரியன் said...
\\
ஐம்பதுக்கும், பிறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் அண்ணை!
\\

ரொம்ப நன்றி தல...

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//ம்ம் ஆகட்டும் இந்த தை வந்தா தெரியப்போகுது:))//

முடியாதே.. நாங்க மறுபடி காதலிக்க ஆரம்பிச்சுட்டோமுல்ல :)
//

அன்பு காட்டுக்கின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்! :)))))

சென்ஷி said...

////இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!//

நான் கூட இப்படி டிரை செய்ய ஆசைதான். ஆனா அவங்க போன் நம்பர் என்கிட்ட இல்லையே.. என்ன செய்ய :(

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\\
//வந்தியத்தேவன் said...
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
//

ஒன்றே சொன்னாலும் நன்றாய் சொன்னீர்கள் :)))))
\\

யாரது....!!!

சென்ஷி said...

//என்ன செய்ய நிலாக்குட்டி... ஆன்ட்டிங்க எல்லாம் அப்படித்தானே இருக்காங்க...:(//

கடவுளே.. போதும் நிறுத்து..
உந்தன் பெண்ணின் படைப்பு.. :(

தமிழன்-கறுப்பி... said...

நிலா said...
\\
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா
\\

ரொம்ப நன்றி மருமகளே...:)

சென்ஷி said...

//அன்பு காட்டுக்கின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்! :)))))//

அதெல்லாம் இல்லை.. நாங்க ஸ்ட்ரெய்ட்டா காதலைத்தான் காட்டுவோம் :)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
\
//சென்ஷி said...
//வந்தியத்தேவன் said...
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
//

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை.
காதலில்லாருக்கு எவ்வுலகும் இல்லை நண்பரே :)
//

இதுக்கு ரிப்பிட்டே மட்டும்தான் :)))
\\

அண்ணே கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு போல...:)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\
//இதுக்கு ரிப்பிட்டே மட்டும்தான் :)))//

ஏன் தம்பி... உனக்கு வூட்ல பொண்ணு பார்த்தாச்சா :)
\\

ரிப்பீட்டு...:)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\
//ம்ம் ஆகட்டும் இந்த தை வந்தா தெரியப்போகுது:))//

முடியாதே.. நாங்க மறுபடி காதலிக்க ஆரம்பிச்சுட்டோமுல்ல :)
\\

வாழ்த்துக்கள் மாப்பி...:)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\
கவிதையெல்லாம் நல்லா இருக்குதுங்க :)
\\

நன்றி அண்ணே...:)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\
ஹைய்யா. நான் தான் 25 அடிச்சுருக்கேன் :)
\\

நல்லா இரு மாப்பி இந்த காதல் உனக்கு வெற்றியை கொடுக்கட்டும்..:)

ஆயில்யன் said...

47

ஆயில்யன் said...

48

ஆயில்யன் said...

49

ஆயில்யன் said...

50

சென்ஷி said...

//நல்லா இரு மாப்பி இந்த காதல் உனக்கு வெற்றியை கொடுக்கட்டும்..:)//

நல்லவேளை.. எங்க இந்த காதலாவதுன்னு சொல்லிடப்போறியோன்னு பயந்துட்டேன் :)

சென்ஷி said...

//ஆயில்யன் said...
50
//

ஐம்பதை வெற்றிகரமாக தொட்ட ஆயில்யனுக்கு ஸ்பெசல் ஓ :)

ங்கொய்யால... :)

சென்ஷி said...

//தமிழன்... said...
சென்ஷி said...
\\
கவிதையெல்லாம் நல்லா இருக்குதுங்க :)
\\

நன்றி அண்ணே...:)
//

ஏன் சகலை.. ஒரு முறைய வச்சு நீ கூப்பிட்டு பழக மாட்டியா :)

சென்ஷி said...

//வாழ்த்துக்கள் மாப்பி...:)//

தேங்க்ஸ் மச்சி :)

சென்ஷி said...

//"ஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்..."//

அப்ப அதெல்லாம் கவுஜ இல்லையா :(

சென்ஷி said...

//உயிர் முழுக்க வலி
உன் பிரிவறித்த தோழி வாழ்த்தனுப்பியிருந்தாள்
இந்த பிறந்தநாளுக்கு...!//

உனக்கா செல்லம் :).. உனக்கு எங்கயோ மச்சம் இருக்குது. இல்ல மச்சத்துலதான் உடம்பே இருக்குது :)

சென்ஷி said...

//என்ன தரவேண்டும் உனக்கு
இந்த பிறந்தநாளுக்கு
எதை விரும்பினாலும் கேள்
உன் பரியங்களையும் நினைவுகளையும் தவிர...!//

மச்சி.. நியாயமா உனக்கு பொறந்தநாளுன்னா நீ கேக்குதான் தரணும். இந்த மாதிரி அல்வா பதில்லாம் கொடுக்கக்கூடாது :)

ஆயில்யன் said...

ஹய்ய்ய்ய்ய் !

நாந்தான் அம்பது!

இப்பத்தான் மனசு நொம்புது!

சென்ஷி said...

//சிலதை எழுதி விட வேண்டும் என்கிற கடமையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லாமல், எப்பொழுதும் முன்னேற்பாடுகள் செய்வது என் இயல்பாய் இருந்ததில்லை...உனக்கான கடிதங்களையும் நான் அப்படியே எழுதி இருக்கிறேன்...!
//

அப்போ பேனா,பென்சில், பேப்பர் கூட யூச் பண்ண மாட்டேன்னு சொல்ற :)

சென்ஷி said...

//ஆயில்யன் said...
ஹய்ய்ய்ய்ய் !

நாந்தான் அம்பது!

இப்பத்தான் மனசு நொம்புது!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இந்த அநியாயத்த கேக்க ஆருமே இல்லையா :)

சென்ஷி said...

துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் :)

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//உயிர் முழுக்க வலி
உன் பிரிவறித்த தோழி வாழ்த்தனுப்பியிருந்தாள்
இந்த பிறந்தநாளுக்கு...!//

உனக்கா செல்லம் :).. உனக்கு எங்கயோ மச்சம் இருக்குது. இல்ல மச்சத்துலதான் உடம்பே இருக்குது :)
//


ஹய்ய்ய் என்னிய மாதிரியா உடம்பெல்லாம் மச்சம் வெரிகுட் வெரிகுட்! :))))))))))

சென்ஷி said...

இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லையென்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்..
(டொய்ங்க்.. டொய் டொய்ங்க்.. டொய்ங்க்.. டொய் டொய்ங்க்.. டொய்ங்க்.. டொய் டொய்ங்க்.. )

ஆயில்யன் said...

//சென்ஷி said...
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் :)
//
ஆமாம் இப்படியெ சொல்லிக்கிட்ட்டே இருங்க :))))

சென்ஷி said...

//ஹய்ய்ய் என்னிய மாதிரியா உடம்பெல்லாம் மச்சம் வெரிகுட் வெரிகுட்! :))))))))))//

அப்படியாண்ணே.. இது அந்த பொண்ணுக்கு தெரியுமா :)

ஆயில்யன் said...

//சென்ஷி said...
இல்லையென்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லையென்ற சொல்லை தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்ல போகிறாய்..
//

இந்த டைம்ல நீங்கெல்லாம் அஜித் கணக்கா தனியா ஆடுனதெல்லாம் எமக்கும் தெரியுமப்பு! :)))))

சென்ஷி said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் :)
//
ஆமாம் இப்படியெ சொல்லிக்கிட்ட்டே இருங்க :))))
//

தப்பா கும்முற பார்த்தியா... இதுக்கு எதிர்வினை இப்படி இருக்கணும்..

ஆமாம் இப்படி தும்மிக்கிட்டே இருங்க :)

இது எப்படி இருக்கு

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//ஹய்ய்ய் என்னிய மாதிரியா உடம்பெல்லாம் மச்சம் வெரிகுட் வெரிகுட்! :))))))))))//

அப்படியாண்ணே.. இது அந்த பொண்ணுக்கு தெரியுமா :)
//

ஹ்ல்லோ தம்பி என்னாது இது நாங்கெல்லாம் இன்னும் காதல் வலையில விழுற காலத்துக்கே ரீச் ஆகலை தெரியுமா???

சென்ஷி said...

//இந்த டைம்ல நீங்கெல்லாம் அஜித் கணக்கா தனியா ஆடுனதெல்லாம் எமக்கும் தெரியுமப்பு! :)))))//

நல்லவேளை! தனியான்னு சொல்லி மத்தவங்க மனசுல பால வார்த்தீங்க தம்பி :)

சென்ஷி said...

//ஹ்ல்லோ தம்பி என்னாது இது நாங்கெல்லாம் இன்னும் காதல் வலையில விழுற காலத்துக்கே ரீச் ஆகலை தெரியுமா???//

சேச்சே.. உனக்கு வலையெல்லாம் ஓவரு.. பார்வைத்தூண்டிலே போதாது. :)

ஆயில்யன் said...

/ சென்ஷி said...
//ஆயில்யன் said...
//சென்ஷி said...
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் :)
//
ஆமாம் இப்படியெ சொல்லிக்கிட்ட்டே இருங்க :))))
//

தப்பா கும்முற பார்த்தியா... இதுக்கு எதிர்வினை இப்படி இருக்கணும்..

ஆமாம் இப்படி தும்மிக்கிட்டே இருங்க :)

இது எப்படி இருக்கு
//

பர்ஸ்ட்டூ அப்ப்டித்தா பீல் பண்ணுனேன் பட் பாவம் அண்ணன்கள் மனசு காயப்படுத்த கூடாதுன்னுதான்!

பாவம் எவ்ளோ நாளா நீங்களும் தும்மிக்கிட்டே இருப்பீஙக பார்ப்போம் :)))))

சென்ஷி said...

பொறந்த நாளு கொண்டாடுறவர பத்தி ரெண்டு வார்த்த பேசுவாருன்னு பார்த்தா தனியா அவர் காதலப்பத்தில்ல கும்மி அடிக்குறாரு ஆயிலு :)

ஆயில்யன் said...

//சென்ஷி said...
//இந்த டைம்ல நீங்கெல்லாம் அஜித் கணக்கா தனியா ஆடுனதெல்லாம் எமக்கும் தெரியுமப்பு! :)))))//

நல்லவேளை! தனியான்னு சொல்லி மத்தவங்க மனசுல பால வார்த்தீங்க தம்பி :)
//

ஆமாம் அதை வேற நான் நொம்ப டீடெயில்லா சொல்லணுமா?

அதெல்லாம் தமிழ் கூறும் வலையுலகம் புரிஞ்சுக்கும்! :))

சென்ஷி said...

//பர்ஸ்ட்டூ அப்ப்டித்தா பீல் பண்ணுனேன் பட் பாவம் அண்ணன்கள் மனசு காயப்படுத்த கூடாதுன்னுதான்!

பாவம் எவ்ளோ நாளா நீங்களும் தும்மிக்கிட்டே இருப்பீஙக பார்ப்போம் :)))))//

அந்த பொண்ணூ வந்து ஜலதோசத்துக்கு சந்தோஷமா விக்ஸ் தடவுற வரைக்கும்..

இல்லைன்னா இருக்கவே இருக்குது நம்ம ஒரம்பர பாட்டு..

தும்மலை இருமலா மாத்திக்கிட்டு வாழ்வே மாயம்ன்னு பாடிக்கிட்டு போர்வைய போர்த்திட்டு படுத்துப்போம் :)

நாமக்கல் சிபி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா

சென்ஷி said...

//ஆமாம் அதை வேற நான் நொம்ப டீடெயில்லா சொல்லணுமா?

அதெல்லாம் தமிழ் கூறும் வலையுலகம் புரிஞ்சுக்கும்! :))//

அடப்பாவி.. பத்த வைக்குறியே பரட்ட :)

ஆயில்யன் said...

இன்னிக்கு தமிழன் பொறந்த நாளு :)))

(ரெண்டு வார்த்தை என்ன நாலு வார்த்தையே பேசிப்புட்டேனாக்கும்)

சென்ஷி said...

//நாமக்கல் சிபி said...
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா
//

வெற்றிகரமாய் 75 அடித்த நாமக்கல்லாருக்கு தேவதாஸின் போர்வையை பரிசளிக்கிறோம்.

போர்த்திக்கினு படுத்துக்கலாம்
படுத்திக்கினும் போர்த்திக்கலாம் :)

சென்ஷி said...

//ஆயில்யன் said...
இன்னிக்கு தமிழன் பொறந்த நாளு :)))

(ரெண்டு வார்த்தை என்ன நாலு வார்த்தையே பேசிப்புட்டேனாக்கும்)
//

ரொம்ப சந்தோஷம்.. மனசு நிம்மதியாயிடுச்சு.. இன்னிக்கு நிம்மதியா தூங்குவேன் :)

தமிழன்-கறுப்பி... said...

அன்பிற்கு நன்றி நண்பர்களே...
நேரம் முடிஞ்சுதுன்னு.... சொல்லிப்புட்டாய்ங்க... நீங்க ஆடுங்க நாளைக்கு வந்து கலந்துக்கறேன்...:)


[போதை அதிகமாயிடுச்சு டைப்பண்ண முடியல... அதான் எஸ்கேப்பு :)))) ]

சென்ஷி said...

சங்கத்துலயும் வாழ்த்து சொல்லிட்டோம் :)

http://sangamwishes.blogspot.com/2008/09/wishes_29.html

சென்ஷி said...

//தமிழன்... said...
அன்பிற்கு நன்றி நண்பர்களே...
நேரம் முடிஞ்சுதுன்னு.... சொல்லிப்புட்டாய்ங்க... நீங்க ஆடுங்க நாளைக்கு வந்து கலந்துக்கறேன்...:)


[போதை அதிகமாயிடுச்சு டைப்பண்ண முடியல... அதான் எஸ்கேப்பு :)))) ]
//

போதைன்னு சொல்லியிருக்கியே.. எது காதல் போதையா :)

சென்ஷி said...

போகுதே..போகுதே
என் பைங்கிளி வானிலே :(

அது ஒண்ணும் இல்ல மச்சி..
கிளிக்கு ரெக்கை மொளைச்சிடுச்சு.
அதான் மனசை வுட்டு பறந்து போயிடுச்சு :)

சென்ஷி said...

அட பொன்னான மனசே
பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆச

thamizhparavai said...

இனிய தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இன்னைக்குமா பிரதர் டல்லா இருக்கீங்க....கொஞ்சம் நல்லா இருங்க பிரதர்...
உமது குறிப்புகள் படிக்கும் போதிருந்த கனத்த மனது இப்போது இல்லை. காரணம் ஆயிலும்,சென்ஷியும் அடித்த கும்மி...
இவ்வேளையிலே என்னால் தரமுடிந்தது கலப்பில்லாத அன்பு வாழ்த்துக்கள் மட்டுமே நண்பரே....

சென்ஷி said...

அட காதலிச்சா போதாது
அத மூடி வைக்க கூடாது..

சென்ஷி said...

//தமிழ்ப்பறவை said...
இனிய தமிழனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
இன்னைக்குமா பிரதர் டல்லா இருக்கீங்க....கொஞ்சம் நல்லா இருங்க பிரதர்...
//
அட அவரே போதைய வுட்டுக்கிட்டு பறந்துட்டு இருக்காரு.. அவரை போய் :)

thamizhparavai said...

dont worryiiii.... be haappyiiiii...enjooy

சென்ஷி said...

//உமது குறிப்புகள் படிக்கும் போதிருந்த கனத்த மனது இப்போது இல்லை.//

படிச்சதும் அதுவும் கழண்டு வுழுந்துடுச்சா பிரதர் :)

சென்ஷி said...

//தமிழ்ப்பறவை said...
dont worryiiii.... be haappyiiiii...enjooy
//

இதையேத்தான் தமிழ்ல கைவலிக்க டைப்படிச்சுட்டு இருக்கோம் :)

சென்ஷி said...

//இவ்வேளையிலே என்னால் தரமுடிந்தது கலப்பில்லாத அன்பு வாழ்த்துக்கள் மட்டுமே நண்பரே....//

அவருக்கு மிக்ஸிங்க் பிடிக்காதுன்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா பிரதர் :)

சென்ஷி said...

குயில புடிச்சு கூண்டிலடைச்சு கூவ சொல்லுகிற உலகம்
மயில புடிச்சு கால உடைச்சு ஆட சொல்லுகிற உலகம் :)

thamizhparavai said...

ஹி..ஹி....அவரக் கொஞ்சம் தேத்திவிடுவீங்கன்னு பாத்தா, அவருக்கு ஊத்தி விட்ருவீங்க போலிருக்கே....

சென்ஷி said...

//"ஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்..."//

கூடவே சில கும்மிகளும் :)

Thamiz Priyan said...

100

Thamiz Priyan said...

100

Thamiz Priyan said...

100

சென்ஷி said...

//தமிழ்ப்பறவை said...
ஹி..ஹி....அவரக் கொஞ்சம் தேத்திவிடுவீங்கன்னு பாத்தா, அவருக்கு ஊத்தி விட்ருவீங்க போலிருக்கே....
//

ஏன் இந்த கொலவெறி.. என்னத்த சொல்லி தேத்த முடியும். நானும் அப்பவே சொன்னேன். தண்ணிய கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்திக்கன்னு..
அவரு எந்த தண்ணின்னு நெனைச்சாருன்னு தெரியல :(

Thamiz Priyan said...

100

Thamiz Priyan said...

100

சென்ஷி said...

அடிச்சுட்டான்யா.. அடிச்சுட்டான்யா.. சைடு கேப்புல கடா வெட்டுற கணக்கா 100 அடிச்சுட்டு சைலண்டா ஆயிட்டான்யா :(

தமிழன்-கறுப்பி... said...

இங்...க 9.30 p.m ஆயிடுச்சுன்னா நம்ம ஊருல 12 மணி
தாண்டிடுச்சு
30ம் திகதி வந்துடிச்சு சென்ஷி...:(

சென்ஷி said...

அப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன் சாமிகளா :))

thamizhparavai said...

நூறு தமிழ்ப்பிரியன் அடிச்சாரா இல்ல தமிழன் அடிச்சாரா...?

சென்ஷி said...

//தமிழன்... said...
இங்...க 9.30 p.m ஆயிடுச்சுன்னா நம்ம ஊருல 12 மணி
தாண்டிடுச்சு
30ம் திகதி வந்துடிச்சு சென்ஷி...:(
//

நாங்கல்லாம் பொங்கலையே நாலு நாளு கொண்டாடுற பயலுவோ..
அண்ணன் பொறந்த நாள சாதா-ரணமா விட்டுடுவோமா.. குத்தி கிளறி ரத்தம் பார்த்துட மாட்டோம் :)

thamizhparavai said...

சென்ஷி ப்ரதர் நோஓஓ வன்முறை... நம்ம அரசு ஜல்லிக்கட்டையே தடை பண்ணிட்டாங்க தெரியுமல....

Thamiz Priyan said...

///சென்ஷி said...

//தமிழன்... said...
இங்...க 9.30 p.m ஆயிடுச்சுன்னா நம்ம ஊருல 12 மணி
தாண்டிடுச்சு
30ம் திகதி வந்துடிச்சு சென்ஷி...:(
//

நாங்கல்லாம் பொங்கலையே நாலு நாளு கொண்டாடுற பயலுவோ..
அண்ணன் பொறந்த நாள சாதா-ரணமா விட்டுடுவோமா.. குத்தி கிளறி ரத்தம் பார்த்துட மாட்டோம் :)///

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

சென்ஷி said...

//தமிழன்... said...
இங்...க 9.30 p.m ஆயிடுச்சுன்னா நம்ம ஊருல 12 மணி
தாண்டிடுச்சு
30ம் திகதி வந்துடிச்சு சென்ஷி...:(
//


அப்ப இன்னும் போன் வரலையா.. அட என்கிட்ட நம்பர் கொடு தலைவா. நானாச்சும் ஒரு "மிஸ்"டு கால் கொடுக்கறேன் :)

தமிழன்-கறுப்பி... said...

சென்ஷி said...
\\\\\\\\\\\\
//தமிழன்... said...
இங்...க 9.30 p.m ஆயிடுச்சுன்னா நம்ம ஊருல 12 மணி
தாண்டிடுச்சு
30ம் திகதி வந்துடிச்சு சென்ஷி...:(
//

நாங்கல்லாம் பொங்கலையே நாலு நாளு கொண்டாடுற பயலுவோ..
அண்ணன் பொறந்த நாள சாதா-ரணமா விட்டுடுவோமா.. குத்தி கிளறி ரத்தம் பார்த்துட மாட்டோம் :)
\\\\\\\
அன்புக்கு ரொம்ப நன்றி மாப்பி

எல்லா நண்பர்களுக்கும் ரொம்ப நன்றி நிஜமாவே சந்தோசமா இருக்கேன் இப்ப சோகத்தையும் கொண்டாடிட்டமல்ல...
நன்றி நண்பர்களே...


என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இத்தனை அன்பு நண்பர்களை பெறுவதற்கு!!!

சென்ஷி said...

//தமிழ்ப்பறவை said...
சென்ஷி ப்ரதர் நோஓஓ வன்முறை... நம்ம அரசு ஜல்லிக்கட்டையே தடை பண்ணிட்டாங்க தெரியுமல....
//

அரசு - சரத்குமார் படம் தெரியும்
ஜல்லிக்கட்டு - சிவாஜி, சத்யராஜ் படம்

இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரசினை. ஏன் தடை செய்யற அளவுக்கு போனாங்க. புரியலையே :(

சென்ஷி said...

//அன்புக்கு ரொம்ப நன்றி மாப்பி

எல்லா நண்பர்களுக்கும் ரொம்ப நன்றி நிஜமாவே சந்தோசமா இருக்கேன் இப்ப சோகத்தையும் கொண்டாடிட்டமல்ல...
நன்றி நண்பர்களே...//

அதானே நமக்கு வேணும்.. நம்ம பயபுள்ள கொஞ்சம் மனசு கஷ்டப்படுறான்னா நம்ம மனசு தாங்காது. அழுதுடுவோம் :(

சென்ஷி said...

//என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இத்தனை அன்பு நண்பர்களை பெறுவதற்கு!!!//

அக்காங்.. நீ செஞ்ச புண்ணியத்தால நண்பர்கள் எல்லாம் நிறைஞ்சுதான் கெடக்கோம். ஏன் ஒரு லவ்வர் மாத்திரம் அமைய மாட்டேங்குது :)

சென்ஷி said...

ஒக்கே.. பை..பை.. டாட்டா :)

நிலா said...

//அக்காங்.. நீ செஞ்ச புண்ணியத்தால நண்பர்கள் எல்லாம் நிறைஞ்சுதான் கெடக்கோம். ஏன் ஒரு லவ்வர் மாத்திரம் அமைய மாட்டேங்குது :)//

இது சூப்பரு

Thena said...

Congratulations on writing so many blogs and indeed reaching 50th 1 :)..this blog was painful to read..but stil nice..

துளசி கோபால் said...

ஆஹா...... எல்லாத்துக்கும் சேர்த்து எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

gulf-tamilan said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

புதுகை.அப்துல்லா said...

துளசி கோபால் said...

ஆஹா...... எல்லாத்துக்கும் சேர்த்து எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

//

ரிப்பீட்ட்ட்ட்டு

காரூரன் said...

வாழ்த்துக்கள். நான் மின்னஞ்சல் செய்திருந்தேன். karurang@yahoo.ca என்ற் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

Divya said...

பிறந்தநாள் மற்றும் ஐம்பாதவது பதிவு வாழ்த்துக்கள் தமிழன்!!

Unknown said...

பிறந்தநாள் மற்றும் ஐம்பாதவது பதிவு வாழ்த்துக்கள் அண்ணா...!! :))

மங்களூர் சிவா said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா :)

மங்களூர் சிவா said...

மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

மங்களூர் சிவா said...

//தவம் தடைப்பட்டுப் போனாலும்
தேவதைகள் தோற்பதில்லையே
நீ தேவதைதானே...!//

:))))

மங்களூர் சிவா said...

125

மங்களூர் சிவா said...

//
ஆயில்யன் said...

//வந்தியத்தேவன் said...
காதல் மாயை அதிலிருந்து விடுபடுங்கள். வாழ்க்கை இன்பமாகும்.
//

ஒன்றே சொன்னாலும் நன்றாய் சொன்னீர்கள் :)))))
//

வந்தியதேவன் & ஆயில்ஸ் why blood??????

மங்களூர் சிவா said...

//
சென்ஷி said...

//இதுக்கு ரிப்பிட்டே மட்டும்தான் :)))//

ஏன் தம்பி... உனக்கு வூட்ல பொண்ணு பார்த்தாச்சா :)
//

இதுக்கு நான் ரிப்பீட்டிக்கிறேன்

மங்களூர் சிவா said...

கவிதையெல்லாம் நல்லா இருக்குதுங்க :)

மங்களூர் சிவா said...

//"ஒரு பிறந்த நாளும் சில குறிப்புகளும் ஐம்பதாவது பதிவும்..."//

அப்ப அதெல்லாம் கவுஜ இல்லையா :(

மங்களூர் சிவா said...

130

மங்களூர் சிவா said...

//ஆயில்யன் said...
//சென்ஷி said...
துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார் :)
//

தவறான காதல் எய்ட்ஸ் போன்றது..............
:))))))))))))

மங்களூர் சிவா said...

///சென்ஷி said...

//தமிழன்... said...
இங்...க 9.30 p.m ஆயிடுச்சுன்னா நம்ம ஊருல 12 மணி
தாண்டிடுச்சு
30ம் திகதி வந்துடிச்சு சென்ஷி...:(
//

நாங்கல்லாம் பொங்கலையே நாலு நாளு கொண்டாடுற பயலுவோ..
அண்ணன் பொறந்த நாள சாதா-ரணமா விட்டுடுவோமா.. குத்தி கிளறி ரத்தம் பார்த்துட மாட்டோம் :)///

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

மங்களூர் சிவா said...

//
Thena said...

Congratulations on writing so many blogs and indeed reaching 50th 1 :)..this blog was painful to read..but stil nice..
//

யாரு இந்த அம்மிணி இங்கிலிபீஸ்ல எல்லாம் பேசுது!!
:)))

மங்களூர் சிவா said...

பிறந்தநாள் மற்றும் ஐம்பாதவது பதிவு வாழ்த்துக்கள் தமிழன்!!

மங்களூர் சிவா said...

நானும் உத்தரவு வாங்கிக்கிறேன்!!

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் Thambi

kaathalum kaththarikkaayum ;-)

காயத்ரி சித்தார்த் said...

முதன்முதலாய் வருகிறேன் உங்கள் பதிவிற்கு! பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழன்.

காயத்ரி சித்தார்த் said...

// தமிழ்ப்பறவை said...
dont worryiiii.... be haappyiiiii...enjooy//

வழிமொழிகிறேன்! :)

MSK / Saravana said...

பிறந்தநாள் மற்றும் ஐம்பாதவது பதிவு வாழ்த்துக்கள் தமிழன்..

MSK / Saravana said...

//இதுவரை எண்பத்தொன்பது அழைப்புகளுக்கு
பதில் தரவில்லை நீ இன்று மட்டும்,
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
நாள் இன்னமும் மீதமிருக்கிறது
நாள் முடிகிற கடைசித்தருணங்களிலும்
அநாமதேயமாய் வரக்கூடும் ஒரு வாழ்த்து...!//

வலிமிக்க கவிதை தமிழன்..

ஜியா said...

வாழ்த்துக்கள் தமிழன்!!!

Kavinaya said...

ஐம்பதுக்கும் பிறந்தநாளுக்கும் வாழ்த்துகள்!

Princess said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கவிதையெல்லாம் ரொம்ப நல்லா இருக்குங்க

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துச்சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி...

தமிழன்-கறுப்பி... said...

இந்த அன்பும் ஆதரவும் நான் எப்பொழுதும் யாசிப்பவை...

நன்றி நண்பர்களே....

Kumiththa said...

பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். Hope you get everything you wish:)

Thamiz Priyan said...

148

Thamiz Priyan said...

149

Thamiz Priyan said...

150

Anonymous said...

You can now get a huge readers' base for your interesting Tamil blogs. Get your blogs listed on Tamil Blogs Directory - http://www.valaipookkal.com and expand your reach. You can send email with your latest blog link to valaipookkal@gmail.com to get your blog updated in the directory.

Let's show your thoughts to the whole world!

கயல்விழி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் :)

கயல்விழி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் :)