Friday, September 19, 2008

காதல் தோல்வியில் நயன்தாரா...!!!! (ஒரு திருமண வாழ்த்து)



ஒரு காதல் கைகூடுமென காத்திருந்த நயன்தாராவுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருக்கிறது அந்த கல்யாணம்.இருந்தாலும் தான் விரும்பியவரும் தன்னைக்குறித்து கவிதைகள் எழுதிய அந்த காதல் மனதுக்குமாக அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய காதலை தியாகம் செய்திருக்கிறது நயன்தாராவின் காதல் மனது ...

என்ன இருந்தாலும் எவ்வளவுதான் அதனை மறைக்க முயன்றாலும் காதலின் தோல்வியென்பது அவ்வளவு சேலாக மறக்கக்கூடியதா என்ன அவரது சோகங்களை பகிர்ந்து கொள்ளாமல் அவரால்...(அந்த முகத்தை பார்க்கவே முடியல அந்த பிஞ்சு முகத்துல அப்படியொரு சோகம்)

அவர் கவிதைகளில் மனதை பறிகொடுத்த நயன்தாராவை காதல் பக்குவப்படுத்தியிருந்தது போலும் எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தினார்...

ஆனாலும் விசும்பல்களுக்கிடையே அவர் கடைசியில் சொன்னது...

எது எப்படியென்றாலும் பரவாயில்லை அவர் கவிதை எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பது...

என்ன (மங்களூர்)சிவாண்ணே கவிதைகள் எழுதுவிங்க தானே...;)

மறுபடியும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்....

பதிவுலகம் சார்பாகவும் அனைத்துலக தமிழ் மக்கள் சார்பாகவும் சிவராமன் மற்றும் பூங்கொடி புதுமணத்தம்பதிகளை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்...

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!!

நன்றி...!


டிஸ்கி 1:ஒரு வாழ்த்துப்பதிவுன்னா அது சாதாரணமாத்தான் இருக்கணுமா இப்படியும் இருக்கலாம்ல!

டிஸ்கி 2: என்னடா சோகம்னு சொல்லிட்டு சிரிச்ச முகத்துல இருக்கிற படத்தை போட்டிருக்கேன்னு பாக்கறிங்களா இதுதான் அவருக்கு பிடிச்ச போட்டோன்னு நயன்தாரா சொல்லிச்சு...

17 comments:

ஆயில்யன் said...

//ஒரு வாழ்த்துப்பதிவுன்னா அது சாதாரணமாத்தான் இருக்கணுமா இப்படியும் இருக்கலாம்ல!//


இருக்கலாம்!

இருக்கலாம்!

ஆயில்யன் said...

//தன்னுடைய காதலை தியாகம் செய்திருக்கிறது நயன்தாராவின் காதல் மனது ...
//

ஐயோ!

தியாகமெல்லாம் பண்ணவேணாம்ன்னு சொல்லுங்க!

ஏகப்பட்ட பயபுள்ளைங்க காதல கண்டினியு பண்ண தயாரா இருக்காங்கன்னு சொல்லுங்க ப்ளீஸ் :)))))))))

நாமக்கல் சிபி said...

இந்த திருமணத்தால் நயன் ஒன்றும் வருத்தப் படவில்லை. மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்று தெரியப்படுத்தினார்

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//ஒரு வாழ்த்துப்பதிவுன்னா அது சாதாரணமாத்தான் இருக்கணுமா இப்படியும் இருக்கலாம்ல!//


இருக்கலாம்!

இருக்கலாம்!
\\
அது...!
நன்றிங்கண்ணா...:)

தமிழன்-கறுப்பி... said...

ஆயில்யன் said...
//தன்னுடைய காதலை தியாகம் செய்திருக்கிறது நயன்தாராவின் காதல் மனது ...
//

ஐயோ!

தியாகமெல்லாம் பண்ணவேணாம்ன்னு சொல்லுங்க!

ஏகப்பட்ட பயபுள்ளைங்க காதல கண்டினியு பண்ண தயாரா இருக்காங்கன்னு சொல்லுங்க ப்ளீஸ் :)))))))))
\\\
தெரியுமே பல பேரு வரிசையில இருக்காங்கன்னு...:))

தமிழன்-கறுப்பி... said...

நாமக்கல் சிபி said...
\\
இந்த திருமணத்தால் நயன் ஒன்றும் வருத்தப் படவில்லை. மகிழ்ச்சியாகவே இருக்கிறேன் என்று தெரியப்படுத்தினார்
\\

வாங்க தள

இதுதான் நீங்க எனக்கு போடுற முதல் கமன்ட்...

நயன்தாரா பத்தி பதிவு போட்டாதான் உங்கள பாக்க முடியுது ;)

அது சரி இதுல ஏதோ உள் குத்து இருக்கறா மாதிரி இருக்கு :))
(ஏம்ப்பா சிவா கவனிச்சுக்க...)


ரொம்ப நன்றி தள...:)

Divyapriya said...

ஹா ஹா ஹா :-D

Thamiz Priyan said...

அண்ணே! கலக்கிட்டேள் போங்கோ... சூப்பர்

Thamiz Priyan said...

இங்கயும் சிவா & தம்பதிக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

அண்ணா இந்த மேட்டர் நயன் தாராவுக்கு தெரியுமா?? ;))

Unknown said...

போட்டோ எங்க இருந்து சுட்டீங்க?? நல்லா இருக்கு..!! ;))

Unknown said...

//ஒரு காதல் கைகூடுமென காத்திருந்த நயன்தாராவுக்கு மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருக்கிறது அந்த கல்யாணம்.இருந்தாலும் தான் விரும்பியவரும் தன்னைக்குறித்து கவிதைகள் எழுதிய அந்த காதல் மனதுக்குமாக அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய காதலை தியாகம் செய்திருக்கிறது நயன்தாராவின் காதல் மனது ...//

எப்படி?? 'எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க'-ன்னா?? ;))

Unknown said...

//என்ன இருந்தாலும் எவ்வளவுதான் அதனை மறைக்க முயன்றாலும் காதலின் தோல்வியென்பது அவ்வளவு சேலாக மறக்கக்கூடியதா என்ன அவரது சோகங்களை பகிர்ந்து கொள்ளாமல் அவரால்...(அந்த முகத்தை பார்க்கவே முடியல அந்த பிஞ்சு முகத்துல அப்படியொரு சோகம்)//

ச்சுச்சுச்ச்சுச்ச்சுச்சு...!! (நாய கூப்பிடல நயனுக்காக வருத்தப் படறேன்..!! :()

Unknown said...

//எது எப்படியென்றாலும் பரவாயில்லை அவர் கவிதை எழுதுவதை மட்டும் நிறுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பது...//

ஏன் இந்த கொலைவெறி அவங்களுக்கு????? ;))

Unknown said...

ஹை நானும் அவங்களுக்கு வாழ்த்து சொல்லிக்கறேன்..!! :))))

Unknown said...

//டிஸ்கி 1:ஒரு வாழ்த்துப்பதிவுன்னா அது சாதாரணமாத்தான் இருக்கணுமா இப்படியும் இருக்கலாம்ல!//

ஓ தாராளமா..!! ;))

Unknown said...

//டிஸ்கி 2: என்னடா சோகம்னு சொல்லிட்டு சிரிச்ச முகத்துல இருக்கிற படத்தை போட்டிருக்கேன்னு பாக்கறிங்களா இதுதான் அவருக்கு பிடிச்ச போட்டோன்னு நயன்தாரா சொல்லிச்சு...//

ஓஓ அதுவே சொல்லிச்சா?? அப்ப சரி..!! ;))