Wednesday, October 17, 2007

வணக்கம்…

வயதுபோய்கொணடிருக்கு இதுவரையும் இந்த உலகத்துக்கு உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்ற ஏக்கத்தில் ஏதாவது எனக்கு தெரிந்ததை எழுதலாமெண்டு (ஒருத்தரும் படிக்காட்டாலும் பரவாயில்லை) வந்திருக்கிறன் அன்பு நெஞ்சங்களே…உள்ள வரலாம்தானே…?

12 comments:

Chandravathanaa said...

தாராளமாக வாருங்கள்.
எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

காரூரன் said...

வாருங்கள். உங்கள் தயக்கம் எனக்கும் இருந்தது. ஒரு சிலர் தாம் வலயத்தை குத்தகைக்கு எடுத்த மாதிரி எழுதிக் கொள்வார்கள். உங்களுக்கு விரும்பியதை எழுதுங்கள்.

கானா பிரபா said...

vaango vaango

Anonymous said...

வணக்கம்..வாருங்கள்..தாமதமான வரவேற்பிற்கு மன்னிக்கவும் :)

வந்தியத்தேவன் said...

மிகவும் தாமதமான வரவேற்புத்தான் நீங்கள் தமிழ்மணத்தில் உங்கள் ஆக்கங்களை இணையுங்கள் நிறைய பேர் வாசித்துப் பயன் பெறுவார்கள்.

மங்களூர் சிவா said...

வெல்கம் மிஸ்டர் டமிலன்!

வாங்க கல்க்குங்க!!

மங்களூர் சிவா said...

/
Blogger தூயா [Thooya] said...

வணக்கம்..வாருங்கள்..தாமதமான வரவேற்பிற்கு மன்னிக்கவும் :)
/

ரிப்பீட்டேய்

Anonymous said...

good morning
sorry late for my wishes..........
................
-ajanth-

தமிழன்-கறுப்பி... said...

எல்லோருக்கும் என் நன்றிகள்....

தமிழன்-கறுப்பி... said...

////
Blogger தூயா [Thooya] said...

வணக்கம்..வாருங்கள்..தாமதமான வரவேற்பிற்கு மன்னிக்கவும் :)
/

ரிப்பீட்டேய்///

தல இங்கேயும் ரிப்பீட்டேய் போட்டிருக்கிங்களே சூப்பரு தல...

தமிழன்-கறுப்பி... said...

நன்றி அஜந்த்...

தமிழன்-கறுப்பி... said...

நானும் எல்லோருக்கும் தாமதமாகத்தான் நன்றி சொல்லியிருக்கேன் சின்னப்பையன் தானே கோச்சுக்காதிங்க...

நன்றி.
நன்றி..
நன்றி...