tag:blogger.com,1999:blog-635469989026608496.post8556245876938740295..comments2023-09-21T16:56:47.717+03:00Comments on பெயரற்றவை.: அலை செய்த துரோகம்...தமிழன்-கறுப்பி...http://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-635469989026608496.post-23032807279234431652009-01-01T19:33:00.000+03:002009-01-01T19:33:00.000+03:00//அகநாழிகை சொன்னது… புது வருடம் மன அமைதியும், சந்த...//அகநாழிகை சொன்னது… <BR/>புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என்னோட நல் வாழ்த்துக்கள்.//<BR/><BR/>என்னேடை வாழ்த்துகளும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-43980742441740167972008-12-28T18:06:00.000+03:002008-12-28T18:06:00.000+03:00////சொல்ல முடியாத, வெளியே தெரியாத பல கதைகள் இன்னமு...////சொல்ல முடியாத, வெளியே தெரியாத பல கதைகள் இன்னமும் இருக்கிறது அதன் வடுக்களின் சுவடாக...///<BR/><BR/>வலிநிறைந்த வாழ்க்கை அனுபவங்கள் அவை...<BR/><BR/>பல ஞாபகங்களை கிளறி விட்டிருக்கிறது உங்கள் பதிவு..<BR/>தொடர்ந்தெழுதுங்கள்...geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-54243637095310216182008-12-27T19:50:00.000+03:002008-12-27T19:50:00.000+03:00நினைவின் பதிவுகள்.. யதார்த்தம்...உறுதி கலந்த சிந்த...நினைவின் பதிவுகள்.. யதார்த்தம்...உறுதி கலந்த சிந்தனை வடிவம் .... தொடருங்கள்தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-20118491580609632112008-12-27T18:17:00.000+03:002008-12-27T18:17:00.000+03:00// இருந்தாலும்... இப்பொழுதும் கூடப்பார் உன்னிடம்தா...// இருந்தாலும்... இப்பொழுதும் கூடப்பார் உன்னிடம்தான் அழுதுகொண்டிருக்கிறேன் இனியாவது... எனக்கு தெரிந்தொ தெரியாமலோ...<BR/>இப்படியான காரியங்களை செய்யாதே.//<BR/><BR/><BR/>அன்பின் தமிழன்-கறுப்பி..,<BR/><BR/><BR/> படிக்கும் போதே வலிக்கும் வார்த்தைகள். மறுபடியும் கடலானது இப்படிப்பட்ட காரியத்தை செய்யாது என்பதற்க்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் தான் நமது அறிவினை பயன்படுத்தி நமது சகோதர, சகோதரிகளின் உயிர், உடமைகளை காக்க வேண்டும். மேலும் விபரம் விளங்க கீழே படித்துணரவும். உங்களால் முடிந்தால் உதவவும்.<BR/><BR/><BR/>ஆழிப்பேரலை(சுனாமி)உருவாக சில நியதிகள் உண்டு. அவை கடலுக்கடியில் 7.5 அளவிற்க்கு மேலான நிலநடுக்கம்(பூமி அதிர்ச்சி), குறிப்பு- (மனிதர்கள் வாழும் நிலத்தில் எவ்வளவு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டலும் அது ஆழிப்பேரலையை உருவாக்க இயலாது) அல்லது விண்ணிலிருந்து பெரிய அளவில் உள்ள விண்பொருட்கள் கடலில் மோதுகை, ஆழ்கடலில் மிகப்பெரிய மண்சரிவுகள் அல்லது கடலுக்கடியில் உள்ள எரிமலை வெடிப்பு போன்றவை ஆழிப்பேரலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும்.<BR/><BR/>ஆழிப்பேரலை தாக்குதலுக்கு முன் கடலானது கடற்கரையிலிருந்து பின் வாங்கி சென்றுவிடும்.மேலும் ஆழிப்பேரலை குறித்து யாரும் பெரும் கிலி கொள்ள தேவையில்லை. அதனால் கடற்கரையின் இருபுறமும் அதிகபட்சமாக 2 கி.மீ வரை தான் சேதத்தினை ஏற்ப்படுத்திட இயலும்.நாம் ஆழிப்பேரலையை முன்கூட்டியே கணித்து அதைப்பற்றிய விவரத்தை சரியான நேரத்தில், சரியான நபர்களிடத்தே கொண்டு சேர்த்து விட்டால் ஏகப்பட்ட உயிர்களை காப்பற்றிவிடலாம். மேலும் இலங்கை, இந்திய மீனவர்களிடம் இதை சேர்த்துவிட்டால் அவர்கள் தங்களுடைய மீன்பிடி படகுகளை இயக்கி ஆழிப்பேரலை வருவதற்க்குமுன் கடலுக்குள் சென்றுவிடலாம்.கடலில் அவர்கள் 2கி.மீ தூரம் தாண்டிவிட்டால் பயமில்லை.இதனால் பெருமளவில் உயிர் மற்றும் பொருள் சேதத்தினை தவிர்த்திடலாம். இந்த விஷயம் நிறைய பேர்களுக்கு தெரியாது. காரணம் இந்தேனேஷியாவில் பாரிய பூகம்பம் ஏற்ப்பட்டு ஏறத்தாழ 2 மணி நேரம் கழித்தே ஆழிப்பேரலை இலங்கை மற்றும் இந்திய கடற்கரைகளை தாக்கியது. சரியான நேரத்தில் தகவல்கள் பகிரப்பட்டு இருந்தால் சேத அளவு கணிசமாக குறைந்து இருக்கும். இனிவரும் காலங்களில் இதை நாமனைவரும் செயல் படுத்துவோம்.<BR/><BR/><BR/>இதற்காகதான் நாங்கள் "ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை" யை இது வரை நடத்தி வருகின்றோம். இதில் கொடுமை என்னவென்றால் சுனாமி பற்றி 26 December 2004 -க்கு முன் இங்கு உள்ள நிறைய பேருக்கு தெரியாது. ஆதலால் யாரையும் எச்சரிக்கை செய்தி அனுப்பி உயிர், உடமைகளை காக்க முடியாமல் போனது.போதுமான கால அவகாசம் இருந்தும் இதை செய்ய இயலாமல் போனது. இதில் எங்களுக்கு அதிக குற்ற உணர்ச்சி உண்டு. இப்ப நிலைமை அப்படியில்லை. செல்லிட பேசி (Cell Phone) வழியாக குறுந்தகவல் (SMS) அனுப்பி நமது இந்திய மற்றும் உலகின் கடற்கரை அருகே வசிக்கும் மக்களை காக்க நாங்கள் இந்த ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை - Integrated Tsunami Watcher Service யை இந்த சுனாமி தாக்குதலுக்கு பிறகு தொடர்ந்து இலவசமாக நடத்திக் கொண்டு வருகின்றோம். உண்மையில் உயிர் என்பதுதான் விலை மதிக்க முடியாத ஒன்று. மற்றவைகளுக்கு விலை உண்டு. அதன் இணைய முகவரி http://www.ina.in/itws/<BR/><BR/><BR/>குறிப்பு : இந்த பதிவில் http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html இலங்கையை சேர்ந்தவர்களிடம் உதவி கேட்டிருந்தேன். இதுவரை கிட்டவில்லை. மேலும் இலங்கையை சுனாமி இன்னொரு முறை தாக்கினால் அங்கு வாழும் தமிழர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். காரணம் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிப்பிடம் கடலை ஒட்டியே இருக்கின்றது. என்னிடம் இலங்கையை சார்ந்த செல்லிட பேசி எண்கள் தற்போது வெறும் 10 (பத்து) தான் உள்ளது. உங்களால் முடிந்தால் அவர்களின் செல்லிட பேசி (Cell Phone) எண்களை சேகரித்து எனக்கு gnuismail at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் அதை list - ல் சேர்த்து விடுவேன். மிக்க நன்றி.<BR/><BR/><BR/>with care and love,<BR/><BR/>Muhammad Ismail .H, PHD,Muhammad Ismail .H, PHD.,https://www.blogger.com/profile/13131565490972947323noreply@blogger.com