tag:blogger.com,1999:blog-635469989026608496.post6559713201736867252..comments2023-09-21T16:56:47.717+03:00Comments on பெயரற்றவை.: சிதறிக் கிடந்த சொற்களை சேர்த்ததில்...!தமிழன்-கறுப்பி...http://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-635469989026608496.post-91467050339763813392010-12-23T13:16:33.386+03:002010-12-23T13:16:33.386+03:00//கொடுத்து வைத்தது என் காதல்
அது உன்னிடம் வந்திருக...//கொடுத்து வைத்தது என் காதல்<br />அது உன்னிடம் வந்திருக்கிறது<br />கொடுத்து வைக்கவில்லை நான்...!//<br /><br />உண்மை தான்..எவனோ ஒருவன்https://www.blogger.com/profile/09462637780027715691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-64101677304942356022008-08-23T21:25:00.000+03:002008-08-23T21:25:00.000+03:00கனவுகளை விட்டுச்சென்றஉனக்கு என்தூக்கத்தை எடுத்துச்...கனவுகளை விட்டுச்சென்ற<BR/>உனக்கு என்<BR/>தூக்கத்தை எடுத்துச்சென்றது<BR/>நினைவு வரவேயில்லை...!<BR/><BR/><BR/>Azhaga irukunga indha kavidhaiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-69168675658400525762008-08-21T22:37:00.000+03:002008-08-21T22:37:00.000+03:00//நிரந்தரமாக உன்னையும்தற்காலிகமாக உன் நினைவுகளையும...//நிரந்தரமாக உன்னையும்<BR/>தற்காலிகமாக உன் நினைவுகளையும்<BR/>பிரிநதுவிடத்தான் முடிகிறது<BR/>மறந்து விட இல்லை...!<BR/>//<BR/><BR/>:)))<BR/><BR/>pirivu valithaanஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-25986615948799287672008-08-19T04:33:00.000+03:002008-08-19T04:33:00.000+03:00romba nalla irukku.romba nalla irukku.மஹாராஜாhttps://www.blogger.com/profile/02264249495271475344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-25930055627050761762008-08-18T17:58:00.000+03:002008-08-18T17:58:00.000+03:00@ தமிழ் பறவை... என்னால அது முடியலை பாக்கலாம்.;)நன்...@ தமிழ் பறவை... <BR/><BR/>என்னால அது முடியலை பாக்கலாம்.;)<BR/><BR/>நன்றி தமிழ் பறவை...<BR/><BR/>@ Shwetha Robert <BR/>நன்றி ஸ்வேதா...<BR/><BR/>@ M.Saravana Kumar...<BR/><BR/>அன்புக்கு நன்றி சரவணகுமார்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-20323492328607295112008-08-18T17:54:00.000+03:002008-08-18T17:54:00.000+03:00@ mathu..நன்றி மது...@ நர்மதா...பிரிவில்தானே புரிக...@ mathu..<BR/><BR/>நன்றி மது...<BR/><BR/>@ நர்மதா...<BR/><BR/>பிரிவில்தானே புரிகிறது அவை...<BR/>நன்றி நர்மதா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-47653433350135771372008-08-18T17:52:00.000+03:002008-08-18T17:52:00.000+03:00@ Divya \\உண்மைதான்பிரிவுக்கு பின்னர்தான்நிறையக் ...@ Divya <BR/>\\உண்மைதான்<BR/>பிரிவுக்கு பின்னர்தான்<BR/>நிறையக் காதலிக்க முடிகிறது<BR/>உன்னை...!\\<BR/>:((<BR/>இது உண்மைதானோ??<BR/>\\<BR/><BR/>உண்மைதான் அவளை கேட்கும் பொழுது இருந்ததை விட என்னை மறுதலித்த பின்புதான் காதல் என்னை ஆக்கிரமித்திருந்தது முழுதாக...<BR/><BR/>@ Divya <BR/>\\நிரந்தரமாக உன்னையும்<BR/>தற்காலிகமாக உன் நினைவுகளையும்<BR/>பிரிநதுவிடத்தான் முடிகிறது<BR/>மறந்து விட இல்லை...!\\<BR/><BR/>மீண்டும் படித்த தூண்டின இந்த வரிகள்....அர்த்தமுள்ள உண்மை வரிகள் தமிழன்!<BR/>\\<BR/>ம்ம்ம்...<BR/><BR/>@ Divya <BR/>\\உன் நினைவுகளை<BR/>விட்டுச்சென்றதிலும்<BR/>என் உயிரை<BR/>எடுத்துப்போயிருக்கலாம்...!\\<BR/><BR/>மனதை கணமாக்கும் வார்த்தைகள்.<BR/>\\\<BR/><BR/>கனமாகிப்போன மனதின் வார்த்தைகள்...<BR/><BR/>@ Divya <BR/>\<BR/>பிரிவின் வலியை ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்த்துகிறது.<BR/><BR/>ஏனோ இந்த கவிதை மனதை...மிகவும் பாதித்தது.<BR/><BR/>நல்லா எழுதியிருக்கிறீங்க தமிழன்:)<BR/>\<BR/><BR/>பாதிக்கப்பட்டவன் எழுதியதாலோ..:)<BR/><BR/>நன்றி திவ்யா...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-56184717904848676172008-08-18T17:47:00.000+03:002008-08-18T17:47:00.000+03:00@ கவிநயா...நன்றி கவிநயா...@ ஹேமா...வாங்கோ ஹேமா..கட...@ கவிநயா...<BR/><BR/>நன்றி கவிநயா...<BR/><BR/>@ ஹேமா...<BR/><BR/>வாங்கோ ஹேமா..<BR/>கடவுளைப்பற்றி எனக்கு தெரியாது!காதல் அது அற்புதங்களை நிகழ்த்தவல்லது அப்படியெண்டு சொல்லுகினம்...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-16201098664795625932008-08-18T17:41:00.000+03:002008-08-18T17:41:00.000+03:00@ Sri...நன்றி ஸ்ரீ வருகைக்கும் கருத்துக்களுக்கும்....@ Sri...<BR/><BR/>நன்றி ஸ்ரீ வருகைக்கும் கருத்துக்களுக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-46815865969088867272008-08-18T17:40:00.000+03:002008-08-18T17:40:00.000+03:00@ விஜய்...நன்றி விஜய்...@ Divyapriya \ பிரிவின் வழ...@ விஜய்...<BR/><BR/>நன்றி விஜய்...<BR/><BR/>@ Divyapriya <BR/>\ <BR/>பிரிவின் வழியை இதை விட அழகாக சொல்ல முடியாது…<BR/>\<BR/>நன்றி திவ்யப்பிரியா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-84486498848415824082008-08-18T17:34:00.000+03:002008-08-18T17:34:00.000+03:00Kumiththa said...\ அனுபவித்து எழுதி இருக்கீங்க:)\அ...Kumiththa said...<BR/>\ <BR/>அனுபவித்து எழுதி இருக்கீங்க:)<BR/>\<BR/>அனுபவம்தான்...<BR/>நன்றி <BR/><BR/> Naveen Kumar said...<BR/>\ <BR/>பிரிவின் தவிப்பு ஒவ்வொரு வரியிலும்:((<BR/>\<BR/><BR/>ம்ம்ம்... <BR/>நன்றி முதல் வருகைக்கு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-65628378043992319992008-08-18T17:33:00.000+03:002008-08-18T17:33:00.000+03:00தமிழ் பிரியன் said... \//சில நாட்களாகஎதையும் எழுத ...தமிழ் பிரியன் said... <BR/>\<BR/>//சில நாட்களாக<BR/>எதையும் எழுத முடியவில்லை<BR/>உன் பெயரைத்தவிர...!///<BR/>:)<BR/>\<BR/>ஒரு காலத்தில் அவள் பெயரை மட்டுமே கிறுக்கிக்கொண்டிருந்தேன் இப்ப அவளைப்பத்தி புலம்பிக் கொண்டிருக்கிறேன்... <BR/>நன்றி அண்ணன்தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-48522422820251380542008-08-18T17:31:00.000+03:002008-08-18T17:31:00.000+03:00தமிழ் பிரியன் said...\ பிரிவிற்குப் பின் தான் காதல...தமிழ் பிரியன் said...<BR/>\ <BR/>பிரிவிற்குப் பின் தான் காதலின் வேகம் அதிகமாகுமாமே!... சொல்லக் கேள்வி தான்..... :)<BR/>\<BR/><BR/>அண்ணே இது எனக்கு தெரியாதண்ணே ஆனா அப்படித்தான் சொல்றாய்ங்க...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-81336731536747823402008-08-16T00:48:00.000+03:002008-08-16T00:48:00.000+03:00//சில நாட்களாகஎதையும் எழுத முடியவில்லைஉன் பெயரைத்த...//சில நாட்களாக<BR/>எதையும் எழுத முடியவில்லை<BR/>உன் பெயரைத்தவிர...!//<BR/><BR/>பகிர்ந்து கொள்ள என்னிடம் இப்போது மிஞ்சி இருப்பது மௌனமும் நெஞ்சுக்குள் அடைத்துகொண்டுவிட்ட சோகமுமும் மட்டுமே..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-13727826847043507452008-08-14T07:40:00.000+03:002008-08-14T07:40:00.000+03:00Awesome tamilan:)a feel good poem, very nice:))))Awesome tamilan:)<BR/><BR/>a feel good poem, very nice:))))Shwetha Roberthttps://www.blogger.com/profile/13779739814384884884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-18522778422324660632008-08-10T14:08:00.000+03:002008-08-10T14:08:00.000+03:00//உண்மைதான்பிரிவுக்கு பின்னர்தான்நிறையக் காதலிக்க ...//உண்மைதான்<BR/>பிரிவுக்கு பின்னர்தான்<BR/>நிறையக் காதலிக்க முடிகிறது<BR/>உன்னை...!//<BR/><BR/> சத்தியமான வரிகள் தமிழன்...(ஆனா இங்க நிறையப் பேரு பிரிவுக்குப் பின்னர்தான் நிறையப் பேரைக் காதலிக்கிறாய்ங்க...)<BR/>//உன்னோடு பழகுகையில்<BR/>உலகத்துக்கு புதியவனாக்கினாய்<BR/>பின்பொரு நாளில் உனக்கும்...!//<BR/> பொட்டிலடித்தாற்போல் வார்த்தைகள்.. வாழ்த்துக்கள் தமிழன்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-43335725172321587072008-08-08T16:28:00.000+03:002008-08-08T16:28:00.000+03:00//உண்மைதான்பிரிவுக்கு பின்னர்தான்நிறையக் காதலிக்க ...//உண்மைதான்<BR/>பிரிவுக்கு பின்னர்தான்<BR/>நிறையக் காதலிக்க முடிகிறது<BR/>உன்னை...!//<BR/><BR/>உறவுகளை பிரியும் போது அதன் தாக்கங்கள் இணைந்திருந்த பொழுதுகளை விட அதிகமானதாக இருப்பது உண்மையே. <BR/><BR/><BR/>//உன்னோடு பழகுகையில்<BR/>உலகத்துக்கு புதியவனாக்கினாய்<BR/>பின்பொரு நாளில் உனக்கும்...!//<BR/><BR/>இயல்பா வருது உங்களுக்குsukanhttps://www.blogger.com/profile/18081515746665837023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-40324498063043981002008-08-08T15:39:00.000+03:002008-08-08T15:39:00.000+03:00உணர்வுபூர்வமாக எழுதி உள்ளீர்கள். கவிதை நன்றாக இருக...உணர்வுபூர்வமாக எழுதி உள்ளீர்கள். கவிதை நன்றாக இருக்கிறது! :)Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-73548628155989113552008-08-08T02:17:00.000+03:002008-08-08T02:17:00.000+03:00பிரிவின் வலியை ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்த்துகிறது...பிரிவின் வலியை ஒவ்வொரு வரியும் ஆழமாக உணர்த்துகிறது.<BR/><BR/>ஏனோ இந்த கவிதை மனதை...மிகவும் பாதித்தது.<BR/><BR/>நல்லா எழுதியிருக்கிறீங்க தமிழன்:)Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-88915445420498182702008-08-08T02:15:00.000+03:002008-08-08T02:15:00.000+03:00\\உன் நினைவுகளைவிட்டுச்சென்றதிலும்என் உயிரைஎடுத்து...\\உன் நினைவுகளை<BR/>விட்டுச்சென்றதிலும்<BR/>என் உயிரை<BR/>எடுத்துப்போயிருக்கலாம்...!\\<BR/><BR/>மனதை கணமாக்கும் வார்த்தைகள்.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-26919326554761377322008-08-08T02:14:00.000+03:002008-08-08T02:14:00.000+03:00\\நிரந்தரமாக உன்னையும்தற்காலிகமாக உன் நினைவுகளையும...\\நிரந்தரமாக உன்னையும்<BR/>தற்காலிகமாக உன் நினைவுகளையும்<BR/>பிரிநதுவிடத்தான் முடிகிறது<BR/>மறந்து விட இல்லை...!\\<BR/><BR/><BR/>மீண்டும் படித்த தூண்டின இந்த வரிகள்....அர்த்தமுள்ள உண்மை வரிகள் தமிழன்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-37663084604026630652008-08-08T02:12:00.000+03:002008-08-08T02:12:00.000+03:00\\உண்மைதான்பிரிவுக்கு பின்னர்தான்நிறையக் காதலிக்க ...\\உண்மைதான்<BR/>பிரிவுக்கு பின்னர்தான்<BR/>நிறையக் காதலிக்க முடிகிறது<BR/>உன்னை...!\\<BR/><BR/>:((<BR/>இது உண்மைதானோ??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-67097193463254856402008-08-07T20:36:00.000+03:002008-08-07T20:36:00.000+03:00தமிழன் வணக்கம்.காற்றைப் போல காதல்.எதையும் செய்யும்...தமிழன் வணக்கம்.காற்றைப் போல காதல்.எதையும் செய்யும்.எப்படியும் மாறும்...மாற்றும்.<BR/>கடவுளுக்குச் சம்மான சக்தி காதல் என்று சொல்லலாமா?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-46067676540351473312008-08-07T19:14:00.000+03:002008-08-07T19:14:00.000+03:00//உன்னோடு பழகுகையில்உலகத்துக்கு புதியவனாக்கினாய்பி...//உன்னோடு பழகுகையில்<BR/>உலகத்துக்கு புதியவனாக்கினாய்<BR/>பின்பொரு நாளில் உனக்கும்...!<BR/>*<BR/>கொடுத்து வைத்தது என் காதல்<BR/>அது உன்னிடம் வந்திருக்கிறது<BR/>கொடுத்து வைக்கவில்லை நான்...!<BR/>*<BR/>சில நாட்களாக<BR/>எதையும் எழுத முடியவில்லை<BR/>உன் பெயரைத்தவிர...!//<BR/><BR/>அருமை, அருமை!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-86636592067066011202008-08-07T15:40:00.000+03:002008-08-07T15:40:00.000+03:00//உன் நினைவுகளைவிட்டுச்சென்றதிலும்என் உயிரைஎடுத்து...//உன் நினைவுகளை<BR/>விட்டுச்சென்றதிலும்<BR/>என் உயிரை<BR/>எடுத்துப்போயிருக்கலாம்...!<BR/>*<BR/>சில நாட்களாக<BR/>எதையும் எழுத முடியவில்லை<BR/>உன் பெயரைத்தவிர...!<BR/>*<BR/>உண்மைதான்<BR/>பிரிவுக்கு பின்னர்தான்<BR/>நிறையக் காதலிக்க முடிகிறது<BR/>உன்னை...!//<BR/><BR/>நல்லா இருக்கு அண்ணா கவிதை..!! :-))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.com