tag:blogger.com,1999:blog-635469989026608496.post5725555633027613589..comments2023-09-21T16:56:47.717+03:00Comments on பெயரற்றவை.: நேரிலும் வரக்கூடும் தேவதைகள்...தமிழன்-கறுப்பி...http://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-635469989026608496.post-75756623325601775642009-03-22T03:47:00.000+03:002009-03-22T03:47:00.000+03:00ஆக்கிரமிப்பு செய்கிற விரல்களை சிறையெடுத்தவள் மிக ந...ஆக்கிரமிப்பு செய்கிற விரல்களை சிறையெடுத்தவள் <BR/>மிக நீளமான முத்தங்களை பரிமாறுகிற <BR/>உன்னதங்களை செயலாற்றினாள்...<BR/><BR/>arputhamபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-33250777978802773922009-03-22T03:46:00.000+03:002009-03-22T03:46:00.000+03:00மறைக்கப்பட்ட மார்புகளின் மத்தியில் இருந்தொரு மலரை ...மறைக்கப்பட்ட மார்புகளின் மத்தியில் இருந்தொரு <BR/>மலரை பரிசு செய்தாள்!<BR/>எனக்கும் பிரியம் செய்யத்தெரியுமென உணர்த்துவதற்கு <BR/>விரல்களை துணைக்ழைக்வேண்டிய அவசியம் <BR/><BR/>rasithen annaபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-71830050070439815342009-03-21T19:37:00.000+03:002009-03-21T19:37:00.000+03:00//வெளியேறிய தருணங்களில் அவள்...வாழ்க்கை வசப்படுகிற...//வெளியேறிய தருணங்களில் அவள்...<BR/>வாழ்க்கை வசப்படுகிற அற்புதங்களை நிகழ்த்தியவள்!<BR/>இன்னொரு வகையாய் அழைக்கையில் தேவதை!//<BR/><BR/>ரசித்தேன்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-4749690104758746322009-03-21T19:36:00.000+03:002009-03-21T19:36:00.000+03:00மிக அருமையான அழகான கவிதை!பி.கு கவிதைக்கு இன்னும் ச...மிக அருமையான அழகான கவிதை!<BR/>பி.கு கவிதைக்கு இன்னும் சுவாரசியமூட்டுகின்றன்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-9712448080618483952009-03-20T11:19:00.000+03:002009-03-20T11:19:00.000+03:00கறுப்பி said... இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவ...கறுப்பி said... <BR/>இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவதைகளிடம் நான் வாங்கியிருக்கும் சாபம் ஏன் வரமாயும் இருக்கலாம்//<BR/><BR/><BR/>எனது நண்பி ஒருத்தி மூலம் நான் இப் பதிவைப் படித்தேன்...<BR/><BR/><BR/>என்னைப் பற்றிய கற்பனை கொஞ்சம் ஓவர் தான்? ஏன் நேரில் பார்க்கையில் இப்படி எல்லாம் பேசுவதில்லை?<BR/>கற்பனையில் மட்டும் எதேதோ உளறுகிறீர்கள் என்னைப் பற்றி?<BR/>\\<BR/><BR/>இது கறுப்பியின் மொழியல்ல இருந்தாலும் வா கறுப்பி நீ வருவாய் என்று எனக்கு தெரியும்... <BR/><BR/>இந்த பின்னூட்டம் எழுதியவருக்கு நன்றி...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-83447708928592251472009-03-20T11:15:00.000+03:002009-03-20T11:15:00.000+03:00@ கமல்\\*அடுத்து கறுப்பியுடன் காதல் மயக்கத்தில் உல...@ கமல்<BR/><BR/>\\<BR/>*அடுத்து கறுப்பியுடன் காதல் மயக்கத்தில் உலவுகின்ற நண்பர் ’தமிழனையும்,<BR/>\\<BR/>நன்றி கமல் முயற்சிக்கிறேன்...<BR/><BR/>\\<BR/>யோ யாரப்பா அந்தக் கறுப்பி?<BR/>அது உங்கடை செல்லப் பேரெல்லோ???<BR/>\\<BR/><BR/>கறுப்பி!<BR/>அவள் அற்புதங்களால் நிறைந்தவள்..! <BR/>உம்... அது என்னுடைய செல்லப்பெயர்தான் ஆனால் எனக்கல்ல...<BR/><BR/>:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-40372482473289129922009-03-20T11:09:00.000+03:002009-03-20T11:09:00.000+03:00ஜ்யோவ்ராம் சுந்தர் said...\\ கவிதையை விட குறிப்புக...ஜ்யோவ்ராம் சுந்தர் said...<BR/>\\ <BR/>கவிதையை விட குறிப்புகள் என்னைக் கவர்ந்தன.<BR/>\\<BR/><BR/>நன்றி சுந்தர் அண்ணன் அடிக்கடி வாங்க...<BR/><BR/>எனக்கும்தான் அவளைப்பற்றிய குறிப்புகள் அழகாகத்தான் இருக்கிறது நானெழுதும் கவிதைகளைவிட...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-23688953264481943442009-03-20T11:08:00.000+03:002009-03-20T11:08:00.000+03:00@ நன்றி ஜமால்...@ நன்றி புதியவன்..@ நன்றி முரளி கண...@ நன்றி ஜமால்...<BR/><BR/>@ நன்றி புதியவன்..<BR/><BR/>@ நன்றி முரளி கண்ணன் அண்ணன்.<BR/><BR/>@ நன்றி பூர்ணிமா பல நாட்களுக்கு பிறகு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-36376711428507448682009-03-20T11:07:00.000+03:002009-03-20T11:07:00.000+03:00@ ஹேமா\\நீஙகள் சொற்களைக் கோர்க்கும் விதம் ஒரு வித்...@ ஹேமா<BR/>\\<BR/>நீஙகள் சொற்களைக் கோர்க்கும் விதம் ஒரு வித்தியாசம்.ஒரு அழகு.<BR/>ஒரு வேளை தேவதையின் ஆக்கிரமிப்பு அதிகம் உங்களோடு.<BR/>\\<BR/><BR/>நன்றி ஹேமா...<BR/>எல்லாம் அவள் கொடுத்தது -அதுதான் தமிழ் கொடுத்தது... :)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-83392460572346183742009-03-20T11:05:00.000+03:002009-03-20T11:05:00.000+03:00நன்றி திவ்யப்ரியா...@ செந்தழல் ரவிநன்றி தழல் அண்ண...நன்றி திவ்யப்ரியா...<BR/><BR/>@ செந்தழல் ரவி<BR/><BR/>நன்றி தழல் அண்ணே...<BR/><BR/>@yathra<BR/>நன்றி யாத்ரா தொடர் வருகைக்கும் பகிர்வுக்கும்..<BR/><BR/>@ ஆயில்யன் <BR/>வாங்க ஆயில்யன் விடுமுறைக்கு பிறகு முதல் பின்னூட்டம்...<BR/><BR/>@ நன்றி நசயேரயன்..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-88880803453720668782009-03-20T11:01:00.000+03:002009-03-20T11:01:00.000+03:00தமிழ் பிரியன் said... கலக்கல்!///இந்தக்கவிதையை படத...தமிழ் பிரியன் said... <BR/>கலக்கல்!<BR/>///இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் கறுப்பியின் புகைப்படங்கள் எதுவும் என்னிடமில்லை என்பதும் தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.///<BR/><BR/>வித்தியாசமான சிந்தனை!<BR/><BR/>நன்றி தல...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-53688457823866716612009-03-20T06:22:00.000+03:002009-03-20T06:22:00.000+03:00இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவதைகளிடம் நான் வா...இதனை அவள் வாசிக்கக்கூடாதென்பது தேவதைகளிடம் நான் வாங்கியிருக்கும் சாபம் ஏன் வரமாயும் இருக்கலாம்//<BR/><BR/><BR/>எனது நண்பி ஒருத்தி மூலம் நான் இப் பதிவைப் படித்தேன்...<BR/><BR/><BR/>என்னைப் பற்றிய கற்பனை கொஞ்சம் ஓவர் தான்? ஏன் நேரில் பார்க்கையில் இப்படி எல்லாம் பேசுவதில்லை?<BR/>கற்பனையில் மட்டும் எதேதோ உளறுகிறீர்கள் என்னைப் பற்றி?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-70763680437294999542009-03-20T06:20:00.000+03:002009-03-20T06:20:00.000+03:00இப்பொழுது அவளுடைய பெயர் கறுப்பி!//யோ யாரப்பா அந்தக...இப்பொழுது அவளுடைய பெயர் கறுப்பி!//<BR/><BR/><BR/>யோ யாரப்பா அந்தக் கறுப்பி?<BR/>அது உங்கடை செல்லப் பேரெல்லோ???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-67741550007278603482009-03-20T06:19:00.000+03:002009-03-20T06:19:00.000+03:00கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லாத நாளொன்றின் கடைசியில்...கொண்டாடுவதற்கு எதுவுமேயில்லாத நாளொன்றின் கடைசியில் <BR/>செம்மஞ்சள் நிறத்தின் வானத்தை <BR/>மிகக்கசப்பான வெளிநாட்டு மதுவொன்றின் <BR/>துணையோடு சபித்துக்கொண்டிருந்தேன்//<BR/><BR/><BR/>கற்பனை உயர்வு நவிற்சி அணியினூடு அழகு பயக்கிறது...<BR/>எளிமையான யதார்த்தம் நிரம்பிய அனுபவித்த காதல் ஒன்றின் அழகிய சொல்லாடற் கவிதை....அருமை!தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-47612416634051429312009-03-20T06:17:00.000+03:002009-03-20T06:17:00.000+03:00மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்... என்னவென்று புரியா...மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்... <BR/>என்னவென்று புரியாத சில காரணங்களை <BR/>சொன்னவள் என்னைவிட்டு வெளியேறினாள்//<BR/><BR/><BR/>தேவதையின் வர்ணணைகளுக்குள் இத்தனை சொல்லாடல்களா?? அருமையான சொல்லோவியங்கள்...தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-49400248593883887422009-03-20T06:16:00.000+03:002009-03-20T06:16:00.000+03:00நண்பரே! வணக்கம்! வழக்கொழிந்து வரும் சொற்களை வழக்கொ...நண்பரே! வணக்கம்! வழக்கொழிந்து வரும் சொற்களை வழக்கொழியாது பதிந்திட நான் இங்கே அழைப்பவர்களாக<BR/><BR/>*சூரியனின் நேற்றைய காற்றின் மூலமாகத் தாலாட்டி இன்றும் நேற்றைய காற்றின் நினைவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சக பதிவர் ’கிருஷ்ணா’ அவர்களையும்,<BR/><BR/><BR/><BR/>*அடுத்து கறுப்பியுடன் காதல் மயக்கத்தில் உலவுகின்ற நண்பர் ’தமிழனையும்,<BR/><BR/><BR/><BR/><BR/>*கடுப்பைக் கிளப்பும் குறிப்புக்களால் பெண்களிடம் அடி வாங்காது தப்பித்த நண்பர் ‘புல்லட்’ அவர்களையும் அன்போடு அழைக்கின்றேன்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-66473304086963972402009-03-18T12:46:00.000+03:002009-03-18T12:46:00.000+03:00கவிதையை விட குறிப்புகள் என்னைக் கவர்ந்தன.கவிதையை விட குறிப்புகள் என்னைக் கவர்ந்தன.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-22123596168727706112009-03-18T12:25:00.000+03:002009-03-18T12:25:00.000+03:00கவிதை அருமை:)கவிதை அருமை:)Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-65108445742997085952009-03-18T12:24:00.000+03:002009-03-18T12:24:00.000+03:00இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் க...இந்தக்கவிதையை படத்தோடு பதிவு செய்யாததற்கு காரணம் கறுப்பியின் புகைப்படங்கள் எதுவும் என்னிடமில்லை என்பதும் தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே<BR/><BR/>அற்புதம்!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-44582908738618472252009-03-18T08:03:00.000+03:002009-03-18T08:03:00.000+03:00\\முதலில் ஆனந்தவிகடனுக்கு அனுப்பிட்டு கொஞ்சம் காத்...\\முதலில் ஆனந்தவிகடனுக்கு அனுப்பிட்டு கொஞ்சம் காத்திருந்தீங்க என்றால் புத்தகத்தில் வந்திருக்கும்.<BR/><BR/>அப்புறம் பதிவு போட்டிருக்கலாம்\\<BR/><BR/>repeateeeமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-6040178599425422602009-03-18T06:01:00.000+03:002009-03-18T06:01:00.000+03:00//தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அ...//தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.//<BR/><BR/>ஹா...மிகவும் ரசித்தேன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-92139377792547157002009-03-18T06:00:00.000+03:002009-03-18T06:00:00.000+03:00//மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்... என்னவென்று புரி...//மிக வெப்பமான பிற்பகல் ஒன்றில்... <BR/>என்னவென்று புரியாத சில காரணங்களை <BR/>சொன்னவள் என்னைவிட்டு வெளியேறினாள்//<BR/><BR/>மிக அருமையான வரிகள் தமிழன்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-36247619904590933592009-03-18T02:29:00.000+03:002009-03-18T02:29:00.000+03:00\\மிக நீளமான முத்தங்களை பரிமாறுகிறஉன்னதங்களை செயலா...\\மிக நீளமான முத்தங்களை பரிமாறுகிற<BR/>உன்னதங்களை செயலாற்றினாள்...\\<BR/><BR/>இதனை அழகா சொல்லி இருக்கீங்க<BR/><BR/>முத்தங்களால் <BR/>உன்னதங்களை <BR/>உருவாக்கினாய்!<BR/><BR/>முத்தங்களை<BR/>உன்ன உன்ன ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-91978983506562439172009-03-18T02:27:00.000+03:002009-03-18T02:27:00.000+03:00வாசனைகளோடு நுழைந்தவள்,பிரியங்கள் நிறைந்த சொற்களில்...வாசனைகளோடு நுழைந்தவள்,<BR/>பிரியங்கள் நிறைந்த சொற்களில் என்னை ஆக்கிரமித்தாள்!\\<BR/><BR/>அட்டகாசம் தமிழன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-12711643533326435802009-03-18T02:26:00.000+03:002009-03-18T02:26:00.000+03:00\\தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அ...\\தேவதைகள் புகைப்படம் எடுத்துக்கொள்வதுமில்லை அவை அதற்குள் அகப்படுவதுமில்லை என்பதுமே.\\<BR/><BR/>அருமை ஐயா!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com