tag:blogger.com,1999:blog-635469989026608496.post137821818964519627..comments2023-09-21T16:56:47.717+03:00Comments on பெயரற்றவை.: சோகங்களை கொண்டாடுதல்...தமிழன்-கறுப்பி...http://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-635469989026608496.post-5015172050096322442016-10-23T18:42:05.231+03:002016-10-23T18:42:05.231+03:00செம செமசெம செமAnonymoushttps://www.blogger.com/profile/10843131768472139560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-7966088505588259642008-11-21T15:47:00.000+03:002008-11-21T15:47:00.000+03:00நான் யவ்வளவோ சோக கத படிச்சிருக்கேன் ஆனா... இவ்வளவு...நான் யவ்வளவோ சோக கத படிச்சிருக்கேன் ஆனா... இவ்வளவு சோகத்த படிக்கல...<BR/><BR/>என்ன சார், நீங்க உங்க சொந்த அனுபவத்த எழுதியிருக்கிங்களா?<BR/><BR/>என்ன தான் பிரச்சன உங்கலுக்குள்ள??லிங்காபுரம் சிவாhttps://www.blogger.com/profile/03411756393322502905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-38214918306216184802008-11-15T13:50:00.000+03:002008-11-15T13:50:00.000+03:00ஹேமா said... தமிழன்,கனநாளுக்குப் பிறகு உங்கட பக்கம...ஹேமா said... <BR/>தமிழன்,கனநாளுக்குப் பிறகு உங்கட பக்கம் வாறன்.உங்களை எந்தப் பக்கத்தில வைக்கிறதெண்டு எனக்கு இன்னும் விளங்கேல்ல.உண்மையா காதலிக்கிறிங்களா?இல்லாட்டி சும்மாக்கு கற்பனையா எழுத்து!எப்பிடியோ எழுத்து வடிவம் அபாரம்.வாழ்த்துக்கள்.<BR/>\\<BR/><BR/>வாங்கோ ஹேமா...<BR/>என் பக்கங்கள் எதுவென்று எனக்கே தெரியவில்லை... :)<BR/><BR/>நன்றி...!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-25176376816395961952008-11-15T13:48:00.000+03:002008-11-15T13:48:00.000+03:00ஸ்ரீ said... Romba nalla iruku thamzihan. Silaaagi...ஸ்ரீ said... <BR/>Romba nalla iruku thamzihan. Silaaagithu padichenga indha padhiva.<BR/><BR/>CHEERS ;)<BR/><BR/>Naanum oru gulpu ulla uttukuren ungalukkaaga.<BR/>\\<BR/>நன்றி அண்ணே... <BR/>சியர்ஸ்...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-3318726379770990572008-11-15T13:47:00.000+03:002008-11-15T13:47:00.000+03:00@ mskசியர்ஸ்...நன்றி msk...:)@கவிநயாஎன்ன கவிநயா இப...@ msk<BR/>சியர்ஸ்...<BR/>நன்றி msk...:)<BR/><BR/>@கவிநயா<BR/>என்ன கவிநயா இப்படி சொல்லிட்டிங்க...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-32871638333986117972008-11-15T13:45:00.000+03:002008-11-15T13:45:00.000+03:00@ கானாபிரபாஅண்ணன் சும்மா தெரியாதே உப்பிடித்தான்......@ கானாபிரபா<BR/><BR/>அண்ணன் சும்மா தெரியாதே உப்பிடித்தான்...:)<BR/><BR/>மற்றபடி ஒரு பிடித்தமான பெண்ணொருத்தியின் அருகாமையில் பியர் அல்லது வைன் ருசிப்பது அலாதியான சுகம் என்பது என் எண்ணம்..<BR/><BR/>@திகழ்மிளிர்...<BR/><BR/>நன்றி..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-24946608161153426562008-11-15T13:42:00.000+03:002008-11-15T13:42:00.000+03:00@நிர்ஷன்என்ன நிர்ஷன் நீங்க பின்வாங்குறத பாத்தா நிற...@நிர்ஷன்<BR/>என்ன நிர்ஷன் நீங்க பின்வாங்குறத பாத்தா நிறைய அனபவம் இருக்கும் போல...:)<BR/><BR/>@குமிழ்...<BR/><BR/>அனுபவம் எல்லாம் இல்லை என்று நான் சொன்னால் அது பொய்என்று நீங்கள் நினைத்தாலும் அதுதான் உண்மை...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-90121199240022250492008-11-15T13:40:00.000+03:002008-11-15T13:40:00.000+03:00@ ஆயில்யன்...நன்றி ஆயில்யன் அண்ணே..அப்டின்னா..;) ?...@ ஆயில்யன்...<BR/><BR/>நன்றி ஆயில்யன் அண்ணே..<BR/><BR/>அப்டின்னா..;) ? <BR/>அதெல்லாம் எனக்கு தொரியாது அண்ணே இப்ப இப்படித்தான் எழுத வருது..கொஞ்சல் மொழிகளை வார்த்தைகளாக்க முடிவதில்லை...<BR/><BR/>@<BR/>அதான அது என்னா பிகரு...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-40994352313706943992008-11-11T18:34:00.000+03:002008-11-11T18:34:00.000+03:00தமிழன்,கனநாளுக்குப் பிறகு உங்கட பக்கம் வாறன்.உங்கள...தமிழன்,கனநாளுக்குப் பிறகு உங்கட பக்கம் வாறன்.உங்களை எந்தப் பக்கத்தில வைக்கிறதெண்டு எனக்கு இன்னும் விளங்கேல்ல.உண்மையா காதலிக்கிறிங்களா?இல்லாட்டி சும்மாக்கு கற்பனையா எழுத்து!எப்பிடியோ எழுத்து வடிவம் அபாரம்.வாழ்த்துக்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-6489058937439959912008-11-10T17:20:00.000+03:002008-11-10T17:20:00.000+03:00Romba nalla iruku thamzihan. Silaaagithu padicheng...Romba nalla iruku thamzihan. Silaaagithu padichenga indha padhiva.<BR/><BR/>CHEERS ;)<BR/><BR/>Naanum oru gulpu ulla uttukuren ungalukkaaga.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-67421586791308367032008-11-10T04:28:00.000+03:002008-11-10T04:28:00.000+03:00தெளிவாக இருந்தால் தேவதையையும் சோகங்களையும் இன்னும்...தெளிவாக இருந்தால் தேவதையையும் சோகங்களையும் இன்னும் நன்றாகக் கொண்டாடலாம் என்று தோன்றுகிறது.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-46281988940766656592008-11-07T23:18:00.000+03:002008-11-07T23:18:00.000+03:00சோகங்களை கொண்டாடுவோம்.. சியர்ஸ்.. :)சோகங்களை கொண்டாடுவோம்.. சியர்ஸ்.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-23355109574297082362008-11-07T23:17:00.001+03:002008-11-07T23:17:00.001+03:00//இப்பொழுதெல்லாம் குடிக்காமல் இருக்க முடியவில்லை க...//இப்பொழுதெல்லாம் குடிக்காமல் இருக்க முடியவில்லை குடித்தால் அழாமல் இருக்க முடியவில்லை...//<BR/><BR/>நல்லா குடிச்சு அழுதுடுங்க.. அழுது முடிச்சிருங்க..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-24181692378547831852008-11-07T23:17:00.000+03:002008-11-07T23:17:00.000+03:00//எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு தேவதையை குறைசொல்ல...//எவ்வளவு குடித்திருந்தாலும் ஒரு தேவதையை குறைசொல்ல முடிவதில்லை! <BR/>இப்பொழுதும் உன் கரிசனங்களைத்தான் அசைபோடுகிறது மனது... <BR/>உன் பிரியங்களைத்தான் பேசுகிறது நீ கொடுத்த காதல்...//<BR/><BR/>இதுவே புள்ளி.. இதை சுற்றியே அனைத்தும்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-16362671894404729272008-11-07T17:14:00.000+03:002008-11-07T17:14:00.000+03:00/நான் உயிர் பிரியும் தருணங்களிலும் சாய்ந்து கொள்ள .../நான் உயிர் பிரியும் தருணங்களிலும் சாய்ந்து கொள்ள விரும்புகிற உன் நெஞ்சைத்தொட்டுச்சொல் நீ எனக்களித்த பரியங்கள் எல்லாம் ஒரு விருந்துக்கு வந்து போனவளின் வார்த்தைகளைப்போலவா...ஒரு இறப்புக்கு வந்து போன பழைய ஊரின் மூன்றாம் நபரின் மனோ நிலையிலா! பகிர்ந்து கொண்டாய் என்னோடு; உன் பரியங்களை,சுகங்களை,பிரச்சனைகளை சோகங்களை...இல்லையில்லை!!! நான்தான் பிரச்சனைகள் சோகங்களை பகிதர்ந்திருக்கிறேன் நீ சுகங்களை மட்டுமே எனக்கு தந்தவள் பிரச்சனைகளை என்னிடம் வராதபடிக்கு பார்ப்பது உன் இயல்புகளாய் இருந்தது தேவதைகளின் இயல்புகளில் இதுவும் ஒன்றோ! என் சுகங்களுக்காக மட்டுமே நம்பிக்கைகள் நிரம்பிய உன் பிரியங்களை பகிர்ந்தவள் நீ...<BR/>/<BR/>அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-88775084305772443222008-11-07T13:54:00.000+03:002008-11-07T13:54:00.000+03:00//ஏதோ ஒரு வருடத்தின் சித்திரைப்பொங்கலன்று குடித்தி...//ஏதோ ஒரு வருடத்தின் சித்திரைப்பொங்கலன்று குடித்திருந்த நான்;அந்த நிலைதடுமாறுகிற போதையிலும் "நீ என்னை இந்த கோலத்தில் பார்த்தால் நான் செத்து விடுவேன்" என்று சொல்லியதற்கு //<BR/><BR/>அடிப்பாவி, இது வேறையா?<BR/><BR/>ஆக, கால்கட்டு போடமுதலே குடியும் குடித்தனமுமா ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-63091850812080628732008-11-05T20:31:00.000+03:002008-11-05T20:31:00.000+03:00நல்ல எழுதி இருக்கீங்க தமிழன்..அனுபவமோ?heheheநல்ல எழுதி இருக்கீங்க தமிழன்..அனுபவமோ?heheheKumiththahttps://www.blogger.com/profile/01172938421212260088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-32090978642548706432008-11-05T12:50:00.000+03:002008-11-05T12:50:00.000+03:00நம்ம தமிழனின் வலைத்தளத்துக்குத் தான் வந்திருக்கிறே...நம்ம தமிழனின் வலைத்தளத்துக்குத் தான் வந்திருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்தது.<BR/><BR/>வரிகளும் பிரயோகமும் நன்றாயிருக்கிறது...<BR/><BR/>ஆனால்...<BR/><BR/>நான்<BR/>இந்த<BR/>விளையாட்டுக்கு<BR/>வரவில்லை.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-60163702753051400982008-11-04T21:32:00.000+03:002008-11-04T21:32:00.000+03:00// தமிழ் பிரியன் said... இப்படி எழுதினா உனக்கு எந்...// தமிழ் பிரியன் said... <BR/>இப்படி எழுதினா உனக்கு எந்த பிகருதாய்யா மடங்கும்... என்னத்த சொல்ல.. ;))<BR/>//<BR/><BR/>தமிழ் பிரியன் தம்பி அது என்ன...?<BR/><BR/>பிகரு!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-85615565341324505162008-11-04T21:31:00.000+03:002008-11-04T21:31:00.000+03:00அழகாய் இருக்கிறது!அதனால் பயமாய் இருக்கிறது!(நான் க...அழகாய் இருக்கிறது!<BR/><BR/>அதனால் பயமாய் இருக்கிறது!(நான் கருத்து சொல்ல - இது பி.ந.லேபிளா?)<BR/><BR/>படித்ததில், காதலும் அதன் தொடர்பில் ”குடி”த்தனமும் நடத்திக்கொண்டிருக்கும் தம்பியின் தரிசனம் தெரிகிறது புரிகிறது!<BR/>:))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-83449912606442587102008-11-04T20:52:00.000+03:002008-11-04T20:52:00.000+03:00தமிழ் பிரியன் said... \\இப்படி எழுதினா உனக்கு எந்த...தமிழ் பிரியன் said... <BR/>\\<BR/>இப்படி எழுதினா உனக்கு எந்த பிகருதாய்யா மடங்கும்... என்னத்த சொல்ல.. ;))<BR/>\\<BR/><BR/>அண்ணே அவளுக்கு இது புரிந்தும் பிடித்தும் இருந்தது...<BR/><BR/>அது சரி பிகருன்னா என்ன..:)<BR/><BR/>அதை எப்படி மடிக்கிறது...;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-30095219041162924162008-11-04T20:49:00.001+03:002008-11-04T20:49:00.001+03:00தமிழ் பிரியன் said...\\ ஏம்ப்பா.... இதை தமிழில் யா...தமிழ் பிரியன் said...<BR/>\\ <BR/>ஏம்ப்பா.... இதை தமிழில் யாராவது மொழிபெயர்த்து கொடுங்கப்பா.. ;)<BR/>\\<BR/><BR/>தமிழில் மொழி பெயர்க்கிறதுக்கு ஆள் தேடிக்கிட்டிருக்கேன்...சென்ஷியை கூப்பிடலாமா...;)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-8979990863985042362008-11-04T20:49:00.000+03:002008-11-04T20:49:00.000+03:00வாங்க தல... நன்றி..!வாங்க தல... நன்றி..!தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-19155495119516017722008-11-04T20:23:00.000+03:002008-11-04T20:23:00.000+03:00இப்படி எழுதினா உனக்கு எந்த பிகருதாய்யா மடங்கும்......இப்படி எழுதினா உனக்கு எந்த பிகருதாய்யா மடங்கும்... என்னத்த சொல்ல.. ;))Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-21189397505919151062008-11-04T20:22:00.000+03:002008-11-04T20:22:00.000+03:00ஏம்ப்பா.... இதை தமிழில் யாராவது மொழிபெயர்த்து கொடு...ஏம்ப்பா.... இதை தமிழில் யாராவது மொழிபெயர்த்து கொடுங்கப்பா.. ;)Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com