tag:blogger.com,1999:blog-635469989026608496.post1300552408018057912..comments2023-09-21T16:56:47.717+03:00Comments on பெயரற்றவை.: யாரும் எழுதாத கவிதை...தமிழன்-கறுப்பி...http://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-635469989026608496.post-79363876172280824742008-07-12T11:56:00.000+03:002008-07-12T11:56:00.000+03:00Kavidhai sema superuuuuuuuuuuu. Pinniteeenga ponga...Kavidhai sema superuuuuuuuuuuu. Pinniteeenga ponga :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-7801081834668390092008-06-27T14:17:00.000+03:002008-06-27T14:17:00.000+03:00கவிதை எழுதியதும்குழந்தை பெற்ற இன்பம்!ஆண்கள் பெற்றெ...கவிதை எழுதியதும்<BR/>குழந்தை பெற்ற இன்பம்!<BR/>ஆண்கள் பெற்றெடுப்பது<BR/> கவிதை குழந்தை தான்!<BR/>உள்ளத்தை திறந்திடுங்கள்<BR/>உண்டாகும் கவிதைகள்!Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-18822861159009525512008-06-26T20:16:00.000+03:002008-06-26T20:16:00.000+03:00//அடுத்த பதிவு எப்ப போடுவீங்க :(//போட்டுட்டா போச்ச...//அடுத்த பதிவு எப்ப போடுவீங்க :(//<BR/><BR/>போட்டுட்டா போச்சு சென்ஷி அண்ணே...<BR/><BR/>நன்றி...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-92103427657901630662008-06-26T20:15:00.000+03:002008-06-26T20:15:00.000+03:00///கவிதை கவிதை அருவி மாதிரி கொட்டுது..கலக்குறீங்க....///கவிதை கவிதை அருவி மாதிரி கொட்டுது..<BR/><BR/>கலக்குறீங்க... :-)///<BR/><BR/>நன்றி கிரி... <BR/>அருவி மாதிரியா ஏதோ நம்மால முடிஞ்ச அளவுக்கு உங்களை எல்லாம் கொடுமைப்படுத்திட்டிருக்கோம்...:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-52274728011409757302008-06-26T19:42:00.000+03:002008-06-26T19:42:00.000+03:00அடுத்த பதிவு எப்ப போடுவீங்க :(அடுத்த பதிவு எப்ப போடுவீங்க :(சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-29432179302123513052008-06-26T13:31:00.000+03:002008-06-26T13:31:00.000+03:00கவிதை கவிதை அருவி மாதிரி கொட்டுது..கலக்குறீங்க... ...கவிதை கவிதை அருவி மாதிரி கொட்டுது..<BR/><BR/>கலக்குறீங்க... :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-80598987687657864362008-06-24T21:13:00.000+03:002008-06-24T21:13:00.000+03:00நிர்ஷன் @...///சில நாட்களாக பதிவைக் காணவில்லையே என...நிர்ஷன் @...<BR/><BR/>///சில நாட்களாக பதிவைக் காணவில்லையே என்று வந்து பார்த்தேன். <BR/>அருமையான கவிவரிகள் தமிழா.<BR/><BR/>//யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம் <BR/>அது உன் பெயரெழுதிய என் காதல்...!//<BR/><BR/>எதையோ நினைவூட்டுகிறது.///<BR/><BR/>வாங்கோ நிர்ஷன்:) எப்படி இருக்கிறீர்கள்...?<BR/>நன்றி தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும்...<BR/><BR/>(அது என்னது நினைவுக்கு வருவது :)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-21503221654372995232008-06-24T21:11:00.000+03:002008-06-24T21:11:00.000+03:00//cute poem and attractive lines.....//நன்றி குமித...//cute poem and attractive lines.....//<BR/><BR/>நன்றி குமித்தா வருகைக்கும் தருகைக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-50263095331225833062008-06-24T08:43:00.000+03:002008-06-24T08:43:00.000+03:00சில நாட்களாக பதிவைக் காணவில்லையே என்று வந்து பார்த...சில நாட்களாக பதிவைக் காணவில்லையே என்று வந்து பார்த்தேன். <BR/>அருமையான கவிவரிகள் தமிழா.<BR/><BR/>//யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம் <BR/>அது உன் பெயரெழுதிய என் காதல்...!//<BR/><BR/>எதையோ நினைவூட்டுகிறது.இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-17986587745264306632008-06-23T10:46:00.000+03:002008-06-23T10:46:00.000+03:00cute poem and attractive lines.....cute poem and attractive lines.....Kumiththahttps://www.blogger.com/profile/01172938421212260088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-63221450770303834172008-06-22T21:04:00.000+03:002008-06-22T21:04:00.000+03:00ஒரு வழிப்போக்கன் சொன்னது...///நாமக்கல் சிபி/ தமிழன...ஒரு வழிப்போக்கன் சொன்னது...<BR/><BR/>///நாமக்கல் சிபி/ தமிழன்...,<BR/><BR/>என்னங்க என்னை வெச்சு காமெடி பண்ணலையே ?<BR/>என்ன ஆனாலும் அசந்து போகுற ஆள் நான் இல்லைங்கோ. நாங்க எல்லாம் கொங்கு நாட்டு சிங்கம்கோ !!!...<BR/><BR/>முத்தான முதல் பதிவு போட்டு இருக்கேன்.. அங்கயும் வந்து கும்மி அடிங்க.///<BR/><BR/>வாங்க வழிப்போக்கரே...<BR/>அதுலயென்ன வந்த கும்மிட்டா போச்சு:) <BR/>எவ்ளோ பெரிய மனசுங்க உங்களுக்கு!:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-51582375222476498982008-06-22T20:59:00.000+03:002008-06-22T20:59:00.000+03:00தமிழ்மாங்கனி சொன்னது..///அழகான, sweet little poems...தமிழ்மாங்கனி சொன்னது..<BR/><BR/>///அழகான, sweet little poems! வாழ்த்துகள்!///<BR/><BR/>நன்றி தமிழ்மாங்கனி-காயத்திரி உங்கள் முதல் வருகைக்கும் தருகைக்கும்....தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-87341366612287109822008-06-21T19:54:00.000+03:002008-06-21T19:54:00.000+03:00நாமக்கல் சிபி/ தமிழன்...,என்னங்க என்னை வெச்சு காமெ...நாமக்கல் சிபி/ தமிழன்...,<BR/><BR/>என்னங்க என்னை வெச்சு காமெடி பண்ணலையே ?<BR/>என்ன ஆனாலும் அசந்து போகுற ஆள் நான் இல்லைங்கோ. நாங்க எல்லாம் கொங்கு நாட்டு சிங்கம்கோ !!!...<BR/><BR/>முத்தான முதல் பதிவு போட்டு இருக்கேன்.. அங்கயும் வந்து கும்மி அடிங்க.<BR/><BR/>மங்களூர் சிவா,<BR/><BR/>உங்க பங்குவணிகம் பதிவுகளை கடந்த 2-3 மாசமா பார்த்துட்டு இருக்கேன். ஆனா இப்படி ஒரு Week-end மேட்டர் இருக்கறது நம்ம நாமக்கல் சோபி சொல்லித்தான் தெரியும். <BR/><BR/>என்ன இருந்தாலும் நீங்க நம்ம சாதி லே (Reliance Money +ICICI Direct சாதி)Selva Kumarhttps://www.blogger.com/profile/06468586016367360503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-61505028308662378452008-06-21T17:40:00.000+03:002008-06-21T17:40:00.000+03:00அழகான, sweet little poems! வாழ்த்துகள்!அழகான, sweet little poems! வாழ்த்துகள்!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-48642366340970089442008-06-21T06:33:00.000+03:002008-06-21T06:33:00.000+03:00///நான் உன்னைப்பற்றி என் நாட்குறிப்புகளில் எழுதியத...///நான் உன்னைப்பற்றி <BR/>என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்லாம் <BR/>காதல் கவிதைகளாக புத்தகங்களில் <BR/>காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?<BR/>அதன் பக்கங்களில்...<BR/>----------<BR/><BR/>Very cute lines:))<BR/><BR/>Nice poem:-)///<BR/><BR/>நன்றி ஷ்வேதா...<BR/><BR/>(என்னோட நிலமையைப்பாத்து சிரிக்கிறிங்களா என்ன:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-65461967650443150742008-06-20T19:51:00.000+03:002008-06-20T19:51:00.000+03:00நான் உன்னைப்பற்றி என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்...நான் உன்னைப்பற்றி <BR/>என் நாட்குறிப்புகளில் எழுதியதெல்லாம் <BR/>காதல் கவிதைகளாக புத்தகங்களில் <BR/>காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?<BR/>அதன் பக்கங்களில்...<BR/>----------<BR/><BR/>Very cute lines:))<BR/><BR/>Nice poem:-)Shwetha Roberthttps://www.blogger.com/profile/13779739814384884884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-10291380632862960392008-06-20T06:17:00.000+03:002008-06-20T06:17:00.000+03:00கயல்விழி சொன்னது...///அது என்ன காதல் கருப்பி? :)நல...கயல்விழி சொன்னது...<BR/><BR/>///அது என்ன காதல் கருப்பி? :)<BR/><BR/>நல்ல கவிதை தமிழன்///<BR/><BR/>அதெல்லாம் ஒரு இலக்கிய ரகசியம் கண்டுக்காதிங்க...:)<BR/><BR/>(நீங்க மடடும் என்னவாம்..புளொக் வச்சு ரொமான்ஸ் பண்ணலாம்..நாம பெயர்கூட வைக்க்க்கூடாதோ...)<BR/><BR/>நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-32398719629950361172008-06-20T06:12:00.000+03:002008-06-20T06:12:00.000+03:00திவ்யா மாஸ்டர் சொன்னது...///\\காதல் கவிதைகளாக புத்...திவ்யா மாஸ்டர் சொன்னது...<BR/><BR/>///\\காதல் கவிதைகளாக புத்தகங்களில் <BR/>காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?<BR/>அதன் பக்கங்களில்...\\<BR/><BR/>புத்தகங்களில்....பக்கங்களில், <BR/>ரைமிங் நல்லாயிருக்கு.///<BR/><BR/>அப்படியா! வேணும்னே எழுதலைங்க...<BR/>நன்றி மாஸ்டர் வந்து கருத்து சொன்னதுக்கு...:))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-62344866643952567352008-06-20T06:09:00.000+03:002008-06-20T06:09:00.000+03:00திவ்யா மாஸ்டர் சொன்னது...///\யாரும் எழுதாத கவிதை ஒ...திவ்யா மாஸ்டர் சொன்னது...<BR/><BR/>///\யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம் <BR/>அது உன் பெயரெழுதிய என் காதல்...!\\<BR/><BR/>அந்த பெயரைதான் கொஞ்சம் சொல்றது:)))///<BR/><BR/>ஐ ஆசை தோசை...:)<BR/>அது பதிவிலயே மாஸ்டர் கவனிக்கலையா நீங்க...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-45295696259624812662008-06-20T06:07:00.000+03:002008-06-20T06:07:00.000+03:00திவ்யா மாஸ்டர் சொன்னது...///\விரல் வழியே என் உயிரை...திவ்யா மாஸ்டர் சொன்னது...<BR/><BR/>///\விரல் வழியே <BR/>என் உயிரை வரைகிறது காதல்... <BR/>உனக்கான கடிதங்களை எழதும் பொழுது <BR/>பேனா முனையின் வழியே <BR/>மையெனக்கசிகிறது என் உயிர் <BR/>உன் பெயரை எழுதும் பொழுது...\\<BR/><BR/>ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்:))<BR/>[கடிதங்களை 'எழுதும்' பொழுது......எழுத்துப்பிழை??]///<BR/><BR/>நன்றி நன்றி! <BR/>மாற்றிவிட்டேன் எழுத்துப்பிழையை...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-71812917067373970422008-06-20T06:05:00.000+03:002008-06-20T06:05:00.000+03:00சென்ஷி சொன்னது...\\\//நான் எப்படி எழுத முயன்றாலும்...சென்ஷி சொன்னது...<BR/><BR/>\\\//நான் எப்படி எழுத முயன்றாலும் அதில் <BR/>யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும் <BR/>காதல் உலகப்பொது மறைதானே- ஆனால் <BR/>யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம் <BR/>அது உன் பெயரெழுதிய என் காதல்...!//<BR/><BR/>முதல் பாரா சூப்பர். அதென்னாது இப்படி ஒரு ஓரவஞ்சனை. உங்க லவ்வர் பேரு என்ன கொடும தேவியா.. யாருமே இந்த பேர வச்சிலாம இருக்கறதுக்கு :))<BR/><BR/>(சும்மா தமாசு.. தமாசு :)///<BR/><BR/>அவள் பெயரெழுதிய என்காதல் என்றுதானே சொல்லியிருக்கேன்..<BR/>கவுஜ சொன்னா அனுபவிக்கணும் இந்த ஆராய்ச்சியெல்லாம் கூடாது...<BR/><BR/>நன்றி சென்ஷி வருகைக்கும் கருத்துக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-68163185764472654692008-06-20T03:12:00.000+03:002008-06-20T03:12:00.000+03:00அது என்ன காதல் கருப்பி? :)நல்ல கவிதை தமிழன்.அது என்ன காதல் கருப்பி? :)<BR/><BR/>நல்ல கவிதை தமிழன்.கயல்விழிhttps://www.blogger.com/profile/01809826596680236015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-46230731128282479592008-06-20T00:53:00.000+03:002008-06-20T00:53:00.000+03:00ரிஷான் சொன்னது...//விரல் வழியே என் உயிரை வரைகிறது ...ரிஷான் சொன்னது...<BR/><BR/>//விரல் வழியே <BR/><BR/>என் உயிரை வரைகிறது காதல்... <BR/><BR/>உனக்கான கடிதங்களை எழதும் பொழுது <BR/><BR/>பேனா முனையின் வழியே <BR/><BR/>மையெனக்கசிகிறது என் உயிர் <BR/><BR/>உன் பெயரை எழுதும் பொழுது...//<BR/><BR/>அழகான வரிகள் தமிழன் :)///<BR/><BR/>நன்றி அட்லாஸ் சிங்கமே...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-64100174455203363932008-06-19T23:59:00.000+03:002008-06-19T23:59:00.000+03:00\\காதல் கவிதைகளாக புத்தகங்களில் காதல் உன்னைத்தான் ...\\காதல் கவிதைகளாக புத்தகங்களில் <BR/>காதல் உன்னைத்தான் எழுதுகிறதோ என்னவோ?<BR/>அதன் பக்கங்களில்...\\<BR/><BR/>புத்தகங்களில்....பக்கங்களில், <BR/>ரைமிங் நல்லாயிருக்கு.Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-635469989026608496.post-39984411637325378212008-06-19T23:58:00.000+03:002008-06-19T23:58:00.000+03:00\\யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம் அத...\\யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம் <BR/>அது உன் பெயரெழுதிய என் காதல்...!\\<BR/><BR/>அந்த பெயரைதான் கொஞ்சம் சொல்றது:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com